Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்
"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…
குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…
அறிவுத் திறனூட்டும் ஆயிரம் தகவல்கள்
அறிவுத்திறனூட்டும் ஆயிரம் தகவல்கள் இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அறிவியல் பற்றிய செய்திகள் , உலகத்தைப் பற்றிய செய்திகள், பொது அறிவுத்திறனை பற்றிய செய்திகள் இன்னும் சில தக…
உயிரில் கலந்த உறவே
அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …
மாணவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!
சுடோக்கு என்பது 9x9 என அமைந்த 81 சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டத்தில் குறிப்பிட்ட விதிகளுடன், ஒரு குறிப்பிட்ட பண்பு பொருந்துமாறு[1] எண்களைக் கொண்டு விளையாடும் ஒர…
சிந்தையைச் செம்மையாக்கும் செந்தமிழ்ப் புதிர்கள்
No description added
சிரிக்கும்வரை விட மாட்டேன்!
பல இறுக்கமான சூழல்களை மோசமடைய இருந்த உறவுகளை ஒரு சிறு இழையோடும் நகைச்சுவை, மிக இலகுவாக்கி விடுகிறது. இதைத்தான் மணிமணியான உதாரணங்களால் இந்த நூலில் பார்க்கிறோம்.
புன்னகை மன்னன் பராக்! பராக்!
43 - ஆவது நூலாக வெளிவந்துள்ள இந்த 'புன்னகை மன்னன் பராக் பராக்' முற்றிலும், மன்னர்களைப் பற்றியச் சிரிப்புகளே ஆகும். ராஜா, ராணி, மந்திரி, புலவர், சேவகன், படைவீரர்கள் மற்று…
பல்லக்குத் தூக்கிகள்
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …