Select a cover image
Searching for images...
Saving cover image...
கி. ராஜநாராயணனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இயற்கையை எழுதுதல் என்பது மனித உணர்வில் கலந்த அழகியல் செயல்பாட்டின் ஒரு நெறிமுறை என்பதையும் கடந்து மனிதப் பண்பாட்டினை வடிவமைக்கிற ஒரு செயல்முறைத் தந்திரமாகவும் எனக்குப் படுகிறது. சங்க இலக்கிய அகப்பாடல்களில் இயற்கை இவ்வாறுதான் கையாளப் பட்டுள்ளது எனச் சொல்லலாம். கூடவே இயற்கைக்கும் மனிதப் பண்பாட்டிற்கும் இடையே ஊடாடும் ஒருமைப் பண்பைச் சிதைக்காமல் காப்பாற்ற முயலும் முயற்சியாக இயற்கைப் பொருட்கள் பயன்படு…
Genres
Shelves
More like this
பெண்ணெனும் படைப்பு சில மானுடவியல் குறிப்புகள்
சிமொன் தெ பொவ்வார் எழுதிய ‘இரண்டாம் பாலினம்’ 1949ம் ஆண்டே வெளிவந்திருந்தது, எனினும் 1970 ஆண்டிலேதான் பெண்கள் விடுதலைக்கான இயக்கம் பிரான்சு நாட்டில் தொடங்கியது. பிற மேற்க…
நான் பார்த்த அரசியல்
என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…
மகாகவி பாரதியாரின் தடைசெய்யப்பட்ட கனவு
வாழ்க்கை - இலக்கியம் - திறனாய்வு - இந்த மூன்றையும் மிகத் தீவிரமாகப் புரிந்துகொண்டு செயல்படும் ஆளுமைகளுள் முதன்மையானவர் க. பஞ்சாங்கம். எவ்வளவு மிகையாகப் புகழ்ந்தாலும், அந்தப்…
இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும்
No description added
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…
போய் வருகிறேன்
எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…
சாதியும் நானும்
சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்ட…
பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடுகள்
"பாரதியாரின் கலை இலக்கியக் கோட்பாடுகள்" - என்ற இந்த நூல் இப்பொழுது உங்கள் கையில் இருக்கிறது. தொலைந்துபோன குழந்தை மீண்டும் கிடைத்தால் ஒரு தாய் எப்படி மகிழ்வாளோ அப்படியொரு…
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
சிதம்பர நினைவுகள்
மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இ…
ஊர்சுற்றிப் புராணம்
' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…