இன்பமாய் வாழ்ந்திட இனிய வழிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இன்பமாய் வாழ்ந்திட இனிய வழிகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மன அழுத்தங்கள், கவலைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நிம்மதியைப் பெறுவதே ஒவ்வொரு மனிதனின் நோக்கமாக இருக்கின்றது. அதன் மூலம்தான் வாழ்க்கை சிறந்ததாக அமைகின்றது; மகிழ்ச்சியும் இன்பமும் பரிபூரணமடைகின்றது. இந்த நிம்மதியைப் பெற இஸ்லாமிய மார்க்கரீதியான காரணிகளும், இயற்கைக் காரணிகளும், நடைமுறை சார்ந்த காரணிகளும் இருக்கின்றன. நம்பிக்கையாளர்களிடமே இவை அனைத்தும் சேர்ந்து காணப்படுகின்றன. மற்றவர்களிடம் இவை ஒன்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
சமயம் book இமாம் அப்துற் றஹ்மான், நாசிர் அஸ்ஸஅதீ

More like this


இந்துத் தத்துவ இயல்

ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நூண்மாண் நுழைபுலம் மிக்கவர். மார்க்சிய - லெனினிய மெய்யறிவுபால் ராகுல்ஜ…

Check Price

மக்கா

புளியமர இலைகளில் மண்ணுல கூட்டாஞ்சோறு வச்சு புன்னை இலையில் காக்காவுக்கு வச்சு ' காகா ' வெனக் கூவியழைக்கும் பிள்ளைத் தனமிக்க வயசு . கிழ்வூட்டுக்கார்ர்க்கா மகா சமஞ்சுட்டா கண்…

Check Price

இந்தியச் சமூகத்தில் மதம்

இந்தியச் சமூகத்தில் மதம் கடந்த இருபது நூற்றாண்டுகளாக என்னென்ன செய்து எவ்வெப்படி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தத் தாக்கத்தின் விளைவுகள் என்னென்ன என்று பேசுகின்றன,இந்நூலில்…

Check Price

இந்து மதமும் அதன் வழி முறைகளும்

ேற்கத்திய நாடுகளில் வாழும் இந்துக்கள் சில வேளைகளில் தம் சமயத்தை விளக்கி சொற்பொழிவாற்ற கல்லூரி, பள்ளி வகுப்பறை, சமய கலந்துரையாடல் , ஏன் கிருஸ்துவ சர்ச்சுகளுக்குக் கூட அழைக்…

Check Price

சமயங்கள் வளர்த்த தமிழ்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் நேற்று மாலை, "சமயம் வளர்த்த தமிழ்' கருத்தரங்கு நடந்தது. சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: பழமையான, உயர்வான…

Check Price

வைணவத்திலகம்

வள்ளலாரைப் போலவே சாதிகளற்ற சமூகம் காண முயன்ற இராமாநுஜரின், வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை வைணவத்திலகம் என்னும் இந்த கவித நாடகத்தில் படைத்துள்ளேன்.

Check Price

மார்க்ஸிசமும் பகவத் கீதையும்

"மனிதனை நேசிக்கவும், அடித்தட்டில் உள்ளவர்களை மேலும் உயர்த்தவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்குப் பகவத்கீதை எவ்வாறு உணர்வை ஊட்டியிருக்கிறது?" "ஆயிரக்கணக்கான பேருக்குத் தங்களு…

Check Price