Select a cover image
Searching for images...
Saving cover image...
மனிதன் என்பவன் கோபம், அன்பு, மகிழ்ச்சி, கவலை, பயம் என எல்லா உணர்ச்சிகளும் கலந்து செய்யப்பட்ட ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் இயற்கையாகவே ஏராளமாக அன்பு எனும் உணர்ச்சி புதைந்து கிடக்கிறது. ஆனால் நம்மில் பலர் இதை அறியவில்லை . மனிதர்கள் கோபம், மகிழ்ச்சி, கவலை இந்த மூன்று உணர்ச்சிகளை மட்டுமே அதிகமாக பிரதிபலிக்கிறார்கள், எவனொருவன் பிறரிடம் அன்பை அதிகமாக வெளிப்படுத்தி வாழ்கிறானோ அவனே நிரந்தரமா…
Genres
Shelves
More like this
ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்
“ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்” எனும் தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே “ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்”, “ஆரோக்கிய வாழ்வ…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)
'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…
ஊர்வன தகவல் களஞ்சியம்
ஊர்வன இனத்தில் அடங்கியுள்ள உயிரினங்கள் எவை எவை, அவை உலகின் எப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அவற்றின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், இனப்பெருக்க முறைகள், சிற…
மேடையில் பேசலாம் வாருங்கள்
கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசப் போனேன்; ஆனால், எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் வந்து கூடவில்லை. அப்போது, கூட்டமே சேர முடியாத இடத்தில் பொதுக் கூட்டமா? கூட்டத்தைச் சேர்க்கும் …
சைவம் தந்த பக்திக் கதைகள்
தேவர்களையும் அசுரர்களையும் காக்க முடிவு செய்த சிவபெருமான் ஆலகால விஷத்தை ஒரு கையால் அள்ளிப் பருகினார். இதைக் கண்ட பார்வதி தேவியார் திடுக்கிட்டுப் போனார். ஆலகால விஷத்தால்…
தள்ளு
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில்…
இது ஜெயிக்கும் நேரம்
எதையும் விஞ்ஞான ரீதியில் அணுகும் காலம் இது. நாங்கள் படித்த காலத்தில் எங்களுக்கெல்லாம் எந்தக் குறிக்கோளும் இல்லை. வழிகாட்டிகள் இல்லை. வேலை வாய்ப்புகள் இல்லை. இணையத்தளங்கள் இல்லை…
இன்று புதிதாய்ப் பிறப்போம்
வரலாறு என்பது நேற்று இறந்தவர்க்கும், இன்று இருப்பவர்க்கும், நாளை பிறப்பவர்க்கும் இடையே நடைமெறும் ஒப்பந்தம்'என்றார் ஆங்கிலேய அறிஞர் எட்மண்ட் பர்க். மன்னர்களின் போர்க்களமும்,அவர்களுடை…
ரூட்ட மாத்து
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினா…
மனிதனும் தெய்வமாகலாம்
முக்தி பெறுவது சுலபம் ' என்றார் புத்தர் . ' பின் பலர் ஏன் இன்னம் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள். பெறுவது சுலபம் என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்ட…