வைராக்கியம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வைராக்கியம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வைராக்கியம் இருப்பவர்களுக்கு வாழ்க்கை ஒரு தவம். அவர்கள் எதைச் செய்தாலும் அது தியானம் போல இருக்கும், அவர்களை எந்த வகையிலும் கவனம் சிதற வைக்க இயலாது. அவர்கள் படிக்கும்போது அருகில் சூறாவளி சுழன்றடித்தாலும் விழிப்புணர்வு மாறாது. அவர்கள் குறிப்பிட்ட பணியைக் குறிப்பிட்ட காலத்தில் முடிப்பது என முடிவு செய்துவிட்டால், அதில் சிறிதும் பின்வாங்காமல் ஆற்றலைத் திரட்டி ஆளுமையுடன் திகழ்வார்கள்.

Shelves
சுய முன்னேற்றம் வெ. இறையன்பு book

More like this


மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)

இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம். இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபு…

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்

உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோ…

ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம்

நகரங்களில் மனித வாழ்க்கை எந்திர மயமாகிக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் ஆடம்பரம் என்று கருதப்படுகின்ற பொருட்கள் நகரங்களில் முக்கியத் தேவைப்பொருளாகி வருகிறது. ரெஃப்ரிஜிரேஷ…

தள்ளு

ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில்…

வைப்போம் வணக்கம்

வணக்கம் இணக்கத்திற்கான அறிகுறி. சுணக்கத்தை மாற்றும் மந்திரம்.வணக்கத்தைப் போல மரியாதையை உணர்த்தும் வழி முறை வேறெதுவுமில்லை. ஒரு லட்சம் பேர் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கை…

இன்று புதிதாய்ப் பிறப்போம்

வரலாறு என்பது நேற்று இறந்தவர்க்கும், இன்று இருப்பவர்க்கும், நாளை பிறப்பவர்க்கும் இடையே நடைமெறும் ஒப்பந்தம்'என்றார் ஆங்கிலேய அறிஞர் எட்மண்ட் பர்க். மன்னர்களின் போர்க்களமும்,அவர்களுடை…

யார் நீ?

பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…

மனத்தில் மலர்ந்த மடல்கள்

அன்புள்ள என்ற சொற்களொல்லாம் தக்கையாகிவிட்ட காரணத்தால் அப்படி அழைக்காமல் இந்தக் கடிதத்தை தொடங்குகிறேன்.சொற்களைத் தாண்டிய சொந்தமென்பதால் இந்த உரிமை. பல நேரங்களில் இல்லாத உணர்வுக…

வளமாக்கும் பொழுதுபோக்கு

நம் ஓய்வு நேரத்தை இனிப்புப் பரப்பி நிரப்பும் இதமான நிகழ்வே பொழுதுபோக்கு. அது மொட்டுகளை மலர வைக்கும் தென்றலாக வரவேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இட்டுக்கொண்டு செல்லும் புயலா…

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி

மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அ…

எல்லை வீரர்கள்

மனிதன் கூட்டமாக வேட்டையாடினான்.அப்போது தாய்வழிச் சமூகமே இருந்தது. பெண்களே அந்த கூட்டத்தின் தலைவியாக இருந்தார்கள்.பெண்களின் வழியாக அந்த கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டது.அவர்கள்…