Select a cover image
Searching for images...
Saving cover image...
வட்டத்திற்குள் சிக்கும் வார்த்தைப் புதிர்கள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
வட்டத்திற்குளு சிக்கிய வார்த்தைப் புதிர்கள் என்பது முழுக்க முழுக்க பழமொழிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட புதிர் போட்டியாகும். தன்னம்பிக்கை அறிவுரை. படிப்பினை ஆகியவற்றைத் தரக்கூடிய பழமொழிகளைக் மட்டும் தேர்வு செய்து இந்தப் புதிர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிர்கள் சிறியோர் பெரியோர் என்று வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.
Genres
Shelves
More like this
சித்திரக் கதைகள்
குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்…
1000 பொது அறிவு
இந்நாலாசியர் இதழியல் பி.காம்., எம்.ஏ., எம்.பில் பட்டம் பெற்றவர். பத்திரிக்கையாளராகப் பணியாற்றும் இவர் 13 ஆண்டுகள் அனுபவமுள்ளவர். இவர் 100 சிறுகதைகளையும் 2000 சிறுவர் கதைக…
மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்
பல ஆண்டுகளுக்கு முன் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி, குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள்.' பஞ்சாயத்துக் கோர்ட்' என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி, அதற்குக் கிராம முன்சீப்பைத் தலை…
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (சிறுவர் சித்திரக் கதைகள்)
No description added
சிறுவருக்கு இராமாயணம்
நம் நாட்டில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரு காவியங்களும் பல உதாரணப் புருஷர்களை உள்ளடக்கிய கதைகள். இவற்றில் வடமொழியில் வால்கீமி எழுதிய இராமாயணமும் தமிழ் மொழியில் கம்பர் எ…
உலக எழுத்துச் சிற்பிகளைக் கண்டுபிடியுங்கள்
No description added
சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது …
விளையாட்டில் விஞ்ஞானம்
நியூட்டன் புவியீர்ப்பை எங்கோ வானத்திலிருந்து கண்டுபிடிக்க வில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்துதான் கண்டுபிடித்தார். வாழ்க்கைக்கு உதவாத விஞ்ஞானம் எதற்குப் பயன்? அன்றாட வாழ்க்கையி…
காந்திஜி தகவல் களஞ்சியம்
மகாத்மா காந்தி தகவல் களஞ்சியம் ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்பட…