Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 144
- Publisher
- விகடன் பிரசுரம்
- Language
- TA
- ISBN-13
- 9788184762839
சித்தர்கள் - ஒரு பார்வை! 'மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா?' என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் பக்குவம் மனிதனுக்கு அவசியம். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம்சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம். அகத்தியர், போகர், திருமூலர், இடைக்காடர், கருவூ…
Genres
Tags
Shelves
More like this
அதிசய சித்தர் போகர்
அற்பத்தனமான கண்கட்டு மாயங்களைச் செய்து மக்களை மயக்கும் செப்படி வித்தைக்காரர்கள் அல்லர் சித்தர்கள், அவர்கள் வாழ்வின் உன்னதத்தை அடைந்தவர்கள். முக்காலத்தையும் உணர்ந்தவர்கள். எல்லா எல்லைகள…
அகத்தியர் அருளிய ஞானதத்துவ மறைப்பு சூத்திரம் விளக்க உரையுடன்
No description added
ஞான ஒளியுடல்
சித்தர்கள் சொன்ன நெறிகளையும் , வித்தைகளையும் அறிவியல் பூர்வமாக தனித்துவமாக விளக்கி உள்ளார் ஆசிரியர். மரபு முறை, சாதனா முறை என மொத்தம் 9 முறைகளில் பல்வேறு தகவல்களை ஒன்…
இதயகீதம் வாசி கல்பம்
உலக மககளுக்கு சித்தர்களின் பங்களிப்பு சுத்த சித்த ஞான வழி எல்லார் வாழ்வையும் வளப்படுத்தும் வாசி கல்பம்
தன்வந்தரி வைத்திய காவியம்
தன்வந்திரி வைத்திய காவியம் என்ற இந்த நூலும் தன்வந்திரி பகவானின் வைத்திய முறைகளை அறிந்த யாரோ ஒருவரால் பிற்காலத்தில் பாடப்பட்டதாகவே இருக்க வேண்டும். பாடல்களில் கருத்துச் சித…
சித்தர் ஸ்தலங்களும் பலன்களும்
வழிபாட்டு முறையில், முன்னோர்களின் செயல்பாடுகளில் மலைக்கோயில், குகைக்கோயில், தரைக்கோயில் போன்ற வகைகளுண்டு. இந்த மூன்று அம்சங்களுடன், மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் கொண்ட சித்தர்களி…
சித்தர்கள் அருளிய ஆவிகள் பேய், பிசாசுகளை விரட்டும் மூலிகைகள்
No description added
மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்)
உங்களுக்கு இப்பொழுது என்ன நேரிடுகிறது? என்று சொல்லுங்கள். நீங்கள் இறப்பதற்கு முன் கூறும் கடைசி செய்தியாக இருக்கட்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் மெல்லக் கண்களைத் திறந்து, …
யூகிமுனி அருளிய வாதகாண்ட திரட்டு விளக்க உரையுடன்
No description added
சித்தர் தரிசனம்
சித்தர் தரிசனம் என்னும் இந்நூல் தமிழ் இலக்கிய வரலால புதிய திருப்புமுனையை உண்டாக்கும் நூல் என்றால் அது மிகையில்லை, சேக்கிழாரின் பெரிய புராணத்திற்குப்பின், இச்சமுதாயத்து வாழ்…