Select a cover image
Searching for images...
Saving cover image...
மனிதரில் ஆயிரம் ஜாதி-என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை; கனிதரும் மாமரம் ஒன்று-அதில் காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு. பூவில் உதிர்வதும் உண்டு-பிஞ்சைப் பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு நாவிற் கினியதைத் தின்பார்-அதில் நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்வார். ஒன்றுண்டு மானிட சாதி-பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்; இன்று படுத்தது நாளை-உயர்ந் தேற்றம் அடையும் உயர்ந்த திழியும். நந்தனைப் போல்ஒரு பார…
Genres
Shelves
More like this
ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே
கல்வித் துடிப்பிருந்தும் தெளிவில்லாது தடுமாறும் தமிழ்ப் பெற்றோர் - கல்விக் கொள்கையா கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையிலிருக்கும் அரசினர் அதிகார வர்க்கத்தினர் - துறைதோறும்…
காதல் ஆத்திச்சூடி
அன்பை தந்த ஆருயிரே ! இரு உயிரை ஓர் உயிராக்கிய ஈழத்தலரியே ! உன் விரல் கோர்த்து ஊரெல்லாம் சுற்ற எனை முழுமையாக்கி ஏக்கம் தீர்த்த ஐசுவர்ரியமே, வானவில்லாய் வாழ்வை ஒளிரச் செய்…
வைரமுத்து கவிதைகள்
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…
வெளிச்சம் வெளியே இல்லை
போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .
தாவோதேஜிங் லாவோட்சு
பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் பைபிளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தாவோ தே ஜிங், சீன மொழியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் லாவோ ட்சு என்பவர…
கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்
சமீபத்தில் நான் படித்த அற்புதமான புத்தகம். கலீல் ஜிப்ரானை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆங்காங்கே அவரது சிந்தனைகளை ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால், இம்முறை ஒரு த…
ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்
உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தா…
ஆங்கில ஆசான் (எளிய தமிழில் நல்ல ஆங்கிலம் கற்க)
எளிய தமிழில் நல்ல ஆங்கிலத்தைக் கற்கவும் கற்பிக்கவும் உதவுகிறது. · இந்நூலின் விரிவான பயிற்சிகளைப் பயன்படுத்தி உங்கள் ஆங்கிலத் திறனைச் தித்துக்கொள்ளலாம்; தவறுகளைத் திருத்திக்கொ…
ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்
வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக் கோவை எல்லாம் சத்…