Select a cover image
Searching for images...
Saving cover image...
சோதனைகளையும், கவலைகளையும் மூட்டைக் கட்டி மூலையில் வைத்துவிட்டு வாழ்ந்தவர்கள்தான் உயரிய வாழ்வை வாழ்ந்தவர்கள் ஆவார்கள். மேதைகளும், மகான்களும் இப்படித்தான் ' இருந்தார்கள். நாம் மிகப்பெரிய மேதைகள் இல்லைதான். நாம் மகான்கள் இல்லைதான். ஆனாலும் நாம் மனிதர்கள். இந்தக் கவலைகளோடும், துக்கங்களோடும்தான் வாழ்வை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். எனவே கவலைகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்...
Genres
Shelves
More like this
யார் நீ?
பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…
ஆளுமைத்திறனை அடைவது எப்படி?
ஆளுமைத் திறன் என்பது மேலாண்மைக் கல்வி என்னும் எம்.பி.ஏ. எனப் பலர் தவறாக எண்ணுகின்றனர். உலகின் தலைசிறந்த நிறுவனங்களை நடத்திச் செல்வதில் பெரும்பாலானோர் எம்.பி.ஏ. பட்டதாரிகள் …
கருணைக்கடல் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா (ஸ்ரீ ஷீரடி சாய் காவியம்)
No description added
மந்திரச் சொல்!
உத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உ…
ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம்
நகரங்களில் மனித வாழ்க்கை எந்திர மயமாகிக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் ஆடம்பரம் என்று கருதப்படுகின்ற பொருட்கள் நகரங்களில் முக்கியத் தேவைப்பொருளாகி வருகிறது. ரெஃப்ரிஜிரேஷ…
இல்லுமினாட்டி
இல்லுமினாட்டி (லத்தின் வார்த்தையான இல்லுமினட்டஸ் இன் பன்மை, "தெளிவூட்டுதல்" என்று பொருள்) என்பது வரலாறு சார்ந்த உண்மையான மற்றும் கற்பனையான குழுக்களை குறிப்பிடும் பெயர் ஆகும்…
உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்
உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோ…
புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!
எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்திய…
ஆயிரம் ஜன்னல்
உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிக…