Select a cover image
Searching for images...
Saving cover image...
சித்தர்கள் வாழும் ஸ்ரீசைலம் மலை
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
ஸ்ரீ சைலம் மலையானது, ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டம், நந்தியால் வட்டத்தில் உள்ள கிருஷ்ணாநதியின் தென்கரையில் பல்வேறு மலைச்சிகரங்கள் சூழ்ந்த ஒரு மலைச்சிகரத்தில்,15,000அடி உயரத்தில் ரிஷபகரி '' என்னும் மலைச்சாரலில் உள்ளது. ஸ்ரீ சைலத்தைச் சுற்றிலும் 40 கி.மி தொலைவிற்கு ஒரு சிறு கிராமம் கூடக்கிடையிது. மிருகங்கள் வாழும் மிகப்பெரிய மலைக்காட்டுப் பகுதி இது. சித்தர்கள் விரும்பி உறைகின்ற சித்த மருத்துவ …
Genres
Tags
Shelves
More like this
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
திருவடி
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…
சங்கர பொக்கிஷம்
கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …
ஆலய அதிசயங்கள் அற்புதங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 27)
No description added
புண்ணியம் வழங்கும் பூலோக தலங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 30)
நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். மிக அபூர்வமான, ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டு…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1
கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து …
சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்
நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
உங்களோடு நீங்கள் பேசியதுண்டா? (வேதாந்த ரகசிய வரிசை - 13)
வேதங்கள்,உபநிடதவ்கள்,திருமுறைகள்,திவ்ய பிரபந்தங்கள்,இதிகாசங்கள்,இலக்கிநங்கள்,புராணங்கள்,சங்கத்தமிழர் கருவூலவ்கள் இவைகளிளிருந்து எனடுத்த குறிப்புகள் நாட்குறிப்புகளிலிருந்தது எ…
மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்
மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…
எதைக் கொண்டுவந்தாய்? திரும்பக் கொண்டு போக? (வேதாந்த ரகசிய வரிசை - 42)
பல்வேறு சிறப்பு அம்சங்களையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும். இந்து சமய மரபுகளையும் தெள்ளத் தெளிவாக... அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையான நடைமுறை…