பிராணாயாமம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிராணாயாமம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பொருளாதாரம் தான் நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. அவ்வாறு இருக்கும் போது, நம்முடைய அதாவது நாம் விடும் மூச்சைப் பற்றி பெரிதாக நினைப்பதில்லை. மூச்சு விடுவது நின்று விட்டால் நம் கதையே அவ்வளவுதான். ஆகையால் நாம் விடும் மூச்சின் பயனை அரிய முற்பட வேண்டும். இதை தனித்துவமாக பயனை அறிந்த சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், தற்போதுள்ள ஆன்மீகவாதிகள், யோகா கற்று தரும் ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.…

Shelves
வளசை. மோகன் யோகா book

More like this


நலமளிக்கும் முத்திரைகள்

முத்திரை என்பது ஒரு அடையாளம். சைகை, குறியீடு எனக் கூறலாம். இது மிகப் பழமையான காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. முத்திரைகள் தோன்றியது மனித அறிவுக்கு எட்டாத …

சரித்திரம் போற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள்…

ஆல்ஃபா தியானம்

ஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள்! வ…

அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்

அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒ…

சிரிக்க... சிரிக்க... சிரிப்பு வருது

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று கூறுவார்கள். ஆகையால் ஆரோக்கியம் குறைவு இல்லாமல் இருக்க வேண்டுமாயின் மனநிறைவுடன் சிரிக்க வேண்டும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் …

மர்மம் நிறைந்த வர்மக் கலை

நம் நாட்டில் முன் காலத்தில் வாழ்ந்த ஞானிகள்,யோகிகள் போன்று சித்தர்கள் பலரும் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பதினெட்டு சித்தர்கள். மிகப்பெரும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கிவந்தனர். அவர்கள…

ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்

“ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்” எனும் தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே “ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்”, “ஆரோக்கிய வாழ்வ…