Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆத்ம சக்தி தரும் குண்டலினி யோகப் பயிற்சி
Aathma Sakthi Tharum Kundalini Yoga Payirchi
இவ்வுலகுக்கு அப்பால் இருக்கிற பெருநிலையினிடம் நம்மை எடுத்து செல்லும் சாஸ்திரத்தை ஆராய்வதன் பயன் இதுவேயாம். "தாம் எங்களுடைய தந்தை. இந்த அஞ்ஞானம் பெருங்கடலைத் தாண்டி அப்பாலிருக்கும் கரைக்கு எடுத்துச் செல்வீராக" இதுவே பரமார்த்திக ஞானம் ஆகிறது. இந்த பரமார்த்திக ஞானம் பெற நம்மைத் தயார் செய்யும் வழியே - சாதனமே குண்டலினி யோகமாகும்.
Genres
Shelves
More like this
ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்
இந்நூலில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளும் முறைகள் எளிய முறையில் விளக்கமான படங்களுடன் எழுதியுள்ளேன். இதனை நான் பல ஆண்டு காலமாக ஈடுபாடுடன் செய்து, அதன் பலன்களை நன்கு உணர்ந்த…
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்னும் சமூக, அரசியல் நெறிமுறைகள் அர்த்த சாஸ்த்திரம்
கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பெற்ற மாநுட வாழ்வுக்கான சாஸனம் இது! தொகுத்தவர் கொளடில்யரே தவிர, சொல்லப்பெற்றிருக்கிற விஷயங்கள் அக்கால அறிஞர்களால், மூத்து வாழ்…
மனிதனுக்குள் ஒரு மகா சக்தி
இதில் தாந்த்ரீக மார்க்கம் வழங்கிய குண்டலினி யோகமும் ஒன்று இது யோகிகலும் சித்தர்களும் மேற்கொண்ட முறையாயிற்றே நமக்குச் சரிப்பட்டு வருமா என்ற கேள்வியெழும் அந்த கேள்விகளுக்குப் ப…
யோகா ஒரு இனிய அனுபவம்
காலதிர்க்கேர்ப்ப மாறுபட்டு இருக்கும் நம் உடைகளை போல உணர்வுகளையும் மாற்றி உடலின் மூலம் ஒரு மைய புள்ளியில் வைத்து நம்மை உணர செய்து ஆரோக்கியமான வாழ்வை வாழ இந்நூல் வழிவகுக்க…
வரம் தரும் ஶ்ரீ தேவி மஹாத்மியம்
தேவி பக்தர்களிடம் அன்பு கொண்டவள், பக்தர்களால் அடையத்தக்கவள். அவளே முத்தொழில் புரியும் (படைத்தல், காத்தல், அழித்தல்) முக்கண்ணி (இச்சை, கிரியை, ஞானம் என்கிற மூன்று கண்கள்). தன்னை…
மெஸ்மரிசம் ஹிப்னாடிசம்
உலக முழுவதிலும் பிரமிப்புடனும், நம்பிக்கையுடனும் பேசப்படும் இரண்டு சொற்கள் மெஸ்மரிசம் - ஹிப்னாடிஸம் ஆகும். மனத்தின் ஆற்றலை ஒருமுனைப்படுத்தி, ஆக்கபூர்வமான செயற்பாட்டு நிலைக்…
திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஓலைச் சுவடி வடிவில்)
திருக்குறள் என்ற இந்நூலில் அடக்கமுடைமை,அமைச்சு,அரண்,அருளுடைமை,அலர் அறிவுறுத்தல்,அவர்வயின் விதும்பல் போன்ற பல அதிகாரங்களும் அதற்கு எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகைய…
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது வாக்கு. மேலும் இந்த புத்தகத்தில் திருவாசகம் பிறந்த கதை, சிவ புராணம், திருப்பூவல்லி. என மொத்…
நலம் தரும் கீரை வைத்தியம்
இந்நூலில் மிக முக்கிய 22 வகை கீரைகளின் பயன்களும் மருத்துவக் குறிப்புகளும் நிறைந்த நல்ல நூல். இந்நூலில் அரைக் கீரை, நாயுருவிக் கீரை, முருங்கைக் கீரை, என்பனவற்றிருக்கும் உ…
பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்
விக்கிரமாதித்தனுக்கு புதுமைகள் சொன்ன கதைகள் புகழ் பெற்றவை. விக்கிரமாதித்தனின் வீரதீரச் செயல்களும், கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் எத்தனை முறை படித்தாலும் சலிப்பு…