இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தமிழ் சிற்றிலக்கியங்களைப் பற்றி வந்த நூற்களில் பெரும்பாலானவை இலக்கிய வரலாற்று அல்லது வகைமை பற்றியவை. விதிவிலக்கு கோ. கேசவன், நாஞ்சில் நாடன், சிலம்பு நா. செல்வராசு இந்த வரிசையைச் சேர்ந்தவர். நூலின் தலைப்பு இருபதாம் நூற்றாண்டு சிற்றிலக்கியங்கள் என்றாலும், இனக்குழுச் சமூகக் காலந்தொட்டு இன்றுவரை பார்வையைச் செலுத்தியுள்ளார். பல்லவர், சோழர் அரசியல் பின்னணியில் உலாவையும் கலம்பகத்தையும் பார்க்கும் செல்வர…

Tags
2019 வெளியீடுகள்
Shelves
சிலம்பு நா. செல்வராசு book ஆய்வுக் கட்டுரைகள்

More like this


பழமொழி நானூறு ஓர் ஆய்வு

காலாவதியான பழமொழிகள், நாட்டார் இலக்கியம், கிரேக்க இலக்கியம், இயற்கை, சமூகம், சகுனம் போன்றவற்றில் வடிவ வேறுபாடு கொண்ட பொருளை உணர்த்தும் ஒத்த பழமொழிகள், இலக்கிய நூல்களை ம…

தொல்காப்பியம் (ஒரு பனுவலின் நெடும்பயணம்)

தொல்காப்பிய இலக்கணக் கூறுகளுக்கான மரபுகளை வழங்கிய சமூகமும் அச்சமூகத்து நிகழ்வுகளும் தொல்காப்பியத்தின் கருத்தியலுக்கு அடிப்படையாகும். இந்தக் கருதலோடு காலவோட்டத்தில் தொல்காப்…

கண்ணதாசன் நாவல்கள் ஒரு திறனாய்வு (old book)

ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்' என்னும் சிறுகதை ஒரு ... (குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் ...

கல்குளம் வட்டார நாட்டுப்புறக் கதைகள் (குமரி மாவட்டம்)

தனது முனைவர் பட்டப்பேறிக்காக கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்புறக் கதைகள் - ஆய்வு எனும் தலைப்பில் ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வின் போது தம் ஆய்வுத்தரவுகளுக்காக கள ஆய்வில் சேகரித்த நா…

பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்

பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்ற இந்நூல் 11 கட்டுரைகளின் தொகுப்பு இவை, சங்க இலக்கியங்கள், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்ட அகழ்வாராய்ச்சி பொருட்கள் ஆகியவற்றின் அடி…

வைக்கம் போராட்டம்

வைக்கம் என்பது வெறும் ஓர் ஊரின் பெயரல்ல; அது ஓர் அடையாளம். தாழ்த்தப்பட்டோர் சமஉரிமை பெறும் முயற்சியில் கடந்த முதல் படி. கேரள ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தமிழ்நாட்ட…

அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்

அம்பேத்கரும் அயோத்திதாசரும் பெளத்தம் வழியாகக் கடந்த காலத்தை மீட்க வந்த பழமையாளர்கள் அல்லர்;இந்திய மண்ணில் தோன்றி தற்போது தேய்ந்து போன ஒரு சமயத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற …