விண்யுகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

விண்யுகம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சக்கர வியூகம் அல்லது பத்ம வியூகம் என்பது பழங்கால இந்து சமய போர்முறைகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர் வியூகமாகும். இது ஒரு சுழலும் மனித மரண இயந்திரமாக கருதப்படுகிறது.[1] வெவ்வேறு அளவுகளினால் ஆன ஏழு வட்ட சக்கரங்களால் சக்கர வியூகம் அமைக்கப்படுகிறது. இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தில் இந்த சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜூனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார். மகாபாரதத்தில் இந்த சக்கர வியூகம் மூன்று முறை அமைக்க…

Shelves
book நா. வானமாமலை நாவல்

More like this


தமிழர் நாட்டுப் பாடல்கள்

நாட்டுப்பாடல்கள் முன்பிருப்பவர்கள் கேட்கப் பாடுவது; கேட்பவர்கள் மனத்தில் மகிழ்ச்சி, சோகம், பெருமை, பணிவு, பெருமிதம், ஆர்வம், வியப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எழுப்பும் ந…

நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் ' என்ற இந்நூல் இலக்கியத்தின் பல்வேறு கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.உலக இலக்கியம் முதல் தமிழ் இலக்கியம் வரை உள்ள இலக்கியத்தின் வகைகள் ம…

வட்டியும் முதலும்

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்

தூத்துக்குடியில் மார்க்சீயம் கற்க விரும்பிய படிப்பாளிகள் குழுவிற்காக நான் "இந்திய நாத்திகமும், மார்க்சீயமும்" என்ற தலைப்பில் குறிப்புகள் தயாரித்தேன். இந்திய நாத்திகம் பற்றிய வ…

ஐவர் ராசாக்கள் கதை

நாட்டுக் கதைப்பாடல் வெளியீடு ஆறாவதாக 1974 ஆம் ஆண்டில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக நா.வா. பதிப்பித்து அளித்தது தமிழ் உலகிற்கு மிகப் பெரிய ஒரு கொடையாகவே இருக்கிறத…

ஒரு சிறு இசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் வா…

கட்டபொம்மு கூத்து

தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் துணை வேந்தராக இருந்த காலகட்டமான 1972 ஆம் ஆண்டு, நா. வானமாமலையால் தொகுக்கப்பட்ட இக்கூத்துப் பாடலை மதுரைப் பல்கலைக்கழகம் நாட்டுப்பாடல் வெளியீடு …

மாணிக்க நாகம்

வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

முத்துப்பட்டன் கதை: ( Muthupatan Kathai ) ( நாட்டுப்புறக் கதை )

மனித உணர்வையும், உறவுகளையும் மதித்து சாதி வெறியை எதிர்த்து வெற்றி பெற்ற வீரன் ஒருவனின் வரலாறே இந்த முத்துப்பட்டன் கதை. ஆதி காலம் தொடங்கி இந்தக் காலம் வரை பிறப்பால் மனித…

சொர்க்கம் நடுவிலே

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…