Select a cover image
Searching for images...
Saving cover image...
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்ருகிய சிலப்பதிகாரம் கண்ணகியின் கதையைச் சொல்வது. அதனை இயற்றியவர் இளங்கோவடிகள். காப்பியத்தின் மூன்ரும் பகுதியாகிய வஞ்சிக் காண்டக் கதையில் அவரே வருகிருர். அவர் சிலப்பதிகாரம் இயற்றப் புகுந்த கதையே இனிமையானது. - செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி அந்தப் பத்தினியின் திருவுருவைப் பிரதிட்டை செய்தான். அதனை அடுத்து இளங்கோவடிகள் இந்தக் காவியத்தை இயற்றினர். செங்குட்டுவன் அமைத…
Genres
Shelves
More like this
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4
"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…
அற்புதத் திருவந்தாதி
தமிழ் இலக்கியக் காலங்களுள் குறிப்பிடத்தக்க சிறப்பும் பெருமையும் உடையது இடைக்காலம் என்றழைக்கப்படும் பக்தி இலக்கியக் காலம். இக்காலத்தில் நாயன்மார்கள் எனப்படும் சைவ அடியார்களும் வை…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
ஸ்ரீ கருடபுராணம்
தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்
சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை …