இயற்கையின் குழந்தை மனிதன் இரண்டாம் தொகுதி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இயற்கையின் குழந்தை மனிதன் இரண்டாம் தொகுதி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தலையில் செதில் செதிலாக பொடுகு உதிருமென்றால் அது தலையில் அழுக்கு சேர்ந்ததன் விளைவல்ல. பெருங்குடலில் வறட்சியும், வெப்பமும் மிகுந்து விடுவதன் வெளிப்பாடே ஆகும். எனவே பொடுகினைப் போக்க என்ன சாம்பு போடலாம் என்று விளம்பரத்தையும், கூகுலையும் தேடுவதை விடுத்து பெருங்குடல் வறட்சியைப் போக்க என்ன உண்பது என்று அதற்குரிய வழியைத் தேட வேண்டும் என்கிறது இதில் உள்ள ஒரு கட்டுரை. மகளிரில் சீரான உதிரப்போக்கு உடையோர் அர…

Shelves
book போப்பு மருத்துவம்

More like this


நாளைக்கு மழை பெய்யும்

பதினான்கு வருடங்களுக்கு முன் எழுதிப் பிரசுரமான முதலாவது சிறுகதைக்கே ஆண்டின் சிறந்த கதைக்கான 'இலக்கிய சிந்தனை' விருது பெற்றவர் போப்பு. அதைத் தொடர்ந்த நீண்ட இடைவெளியில்…

லண்டன் பாட்ச் மலர் மருத்துவம்

ஆங்கில மருத்துவத்தில் புகழ் பெற்ற டாக்டர் பாட்ச் எம்.பி.பி. எஸ்.எம்.ஆர்.சி.எச்.எல்.ஆர்.சி.பி. அவர்களால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எளிய சிறந்த முறையே மலர் மருத்துவ முறையா…

என் உடல் என் மூலதனம்

ஒரு நாவலை படிப்பது போன்றே, உடல் அறிவியலைச் சொல்லியிருக்கிறார் போப்பு. இந்த நூல் உடல், உணவு பற்றி மட்டும் பேசவில்லை. அதையும் தாண்டி அரசியலையும், வணிகத்தையும், நாம் சென்ற…

மரபு வழி மருத்துவம்

இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…

இப்படிக்கு வயிறு

விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வய…

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி

இன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் ம…

மருந்தில்லா மருந்து ரெய்கி

''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்…

உங்களுக்குள் ஒரு மருத்துவர்

என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது? எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொ…

கிச்சன் மருந்து

உணவே மருந்து; மருந்தே உணவு என்பார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே, நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான மருந்தையும் சேர்த்து சமைத்தார்கள். மருந்துப் பொருள்களாக வகைப்படுத்தப்…

மருந்தென வேண்டாவாம்

தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2…

உன்னை வெல்வேன் நீரிழிவே

உன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகம் நீரிழிவு வியாதியைப் பற்றிய ஒரு சரியான புரிதலை அனைவருக்கும் உண்டாக்கவும், பேலியோ உணவு முறையின் மூலம் நீரிழிவைச் சமாளித்து அதனுடன் ஒ…