Select a cover image
Searching for images...
Saving cover image...
பெண் விடுதலை பெரியாரின் பார்வையில்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்த மாமனிதன்தான், பெண்களை அடிமைகளாக ஆண்கள் நடத்தி வந்ததைக் கண்டு - பெண்கள் ஆண்களுக்கு நிகராக வாழச் சிந்தித்தார். சிந்தித்ததைச் செயல்படுத்த விரும்பினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப் பெண்கள் அனுபவித்த அவமானத்தை அழிக்க முடிவெடுத்தார். செயலில் இறங்கினார். பெண் ஏன் அடிமையானாள்? என எழுதனார் பேசினார். அடிமைகளின் எசமானர்களை எச்சரித்தார். போராடினார். பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார்.…
Genres
Shelves
More like this
வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும்
உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்.
செனிக்காவின் நல்வாழ்வுச் சிந்தனைகள்
செனிக்காவின் முழுப்பெயர் லூசியஸ் அன்னேயஸ் செனிக்கா (Lucius Annaes Seneca) ஆகும். இவருடைய பெற்றோர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள். செனிக்கா கி.பி. மூன்றாம் ஆண்டில் பிறந்…
ஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 2
சமூக நாவல்களில் தனி ஆளுமையை நிரூபணம் செய்த பாலகுமாரன் அவர்கள், ஆன்மீக மற்றும் சரித்திர நாவல்களில் தன் முத்திரையை பதித்தவர். திரையுலகிலும் தன் வசனங்களால் தடம் பதிக்க தவறவ…
நடிகவேல் எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
”ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துகளையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்…
கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
கவிஞர் கண்ணதாசனுடைய கவிதைகள், பாடல்கள் அனைத்தும் காலக்கண்ணாடி போலத் திகழ்வன. இச்சமுதாயத்தில் அது பிரதிபலிக்காத முகங்களே இல்லை எனலாம். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள…
கலைஞரின் முத்துக்குவியல்
கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்…
பணக்காரர் ஆக பத்து வலிமையான சிந்தனைகள்
“பணக்காரர் ஆவதற்கு உதவும் பத்து வலிமையான சிந்தனைகள்” என்னும் இந்நூலில் உலகில் கோடீசுவரர்களின் பின்னணியில் உள்ள பத்து சிந்தனைகளைப் பற்றி விளக்கி எழுதியுள்ளேன். செல்வந்தராவதற்…