Select a cover image
Searching for images...
Saving cover image...
நாம் அறிந்தவய்தாம் ஆனால் நாம் சிந்திக்காதவய்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
மனிதன் பிறந்தான்; வளர்ந்தான்; வாழ்ந்தான் என்று உரய்ப்பதனால் பகுத்தறிவற்ற விலங்குகளுக்கும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கும் வேறுபாடு இல்லை. அறிவுள்ள மனிதனாக இருந்தால் அவன் ஏன் பிறந்தோம்; எப்படி வளர்ந்தோம்; எதற்காக வாழ்ந்தோம் என்னும் சிந்தனை உடையவனாக இருக்க வேண்டும். அதனால் வாழ்வாங்கு வாழும் நெறி. அதனய் உறுதியாகக் கொண்டு வாழ்பவனே மனிதன். மூளய் சலவய் செய்யப்பட்ட அடிமய்யாக்கப்பட்டு கல்வியய் வழங்கலாம் புறக்…
Genres
Shelves
More like this
உலக சிந்தனையாளர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
No description added
எலீ வீஸல் உரையாடல்கள்
வாழ்வின் ஒரு நிமிடம் வாழ்க்கையைப் பற்றிய எல்லாப் புத்தகங்களை விடவும் மிகவும் முக்கியமானது. ஒரு குழந்தையின் வாழ்க்கை உலகிலுள்ள எல்லாக் கருத்தியல்களையும் விட அதிக முக்கியத்து…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல...
No description added
கலைஞரின் முத்துக்குவியல்
கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்…
வள்ளலாரின் சிந்தனைகளும் வரலாறும்
உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்.
ஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 2
சமூக நாவல்களில் தனி ஆளுமையை நிரூபணம் செய்த பாலகுமாரன் அவர்கள், ஆன்மீக மற்றும் சரித்திர நாவல்களில் தன் முத்திரையை பதித்தவர். திரையுலகிலும் தன் வசனங்களால் தடம் பதிக்க தவறவ…
நடிகவேல் எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
”ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துகளையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்…
பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்
பெஞ்சமின் ஃபிராங்ளின் வாழ்ந்தபோது மக்களை மேம்படுத்தும் எண்ணங்களை எல்லாம் அவரது நூற்களிலே பேசிய உரையாடல்களிலே தனது அனுபவங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்த பிறகாவது…
வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள்
சுயக் கட்டுப்பாடு பற்றிப் பலரும் தவறான கருத்தே கொண்டிருக்கிறார்கள். அது அழிவுதரும் அடக்குமுறை சம்பந்தப்பட்டதல்ல; ஆக்கபூர்வமான வெளிப்பாடு அது. தன்னைக் கட்டுப்படுத்த வல்லவன் அவ…