Select a cover image
Searching for images...
Saving cover image...
காதல்.. காதல். காதல். காதல் போயின் சாதல் சாதல் சாதல்... என்பார்கள். சாதலே இல்லாமல், சறுக்கல்கள் இல்லாமல் பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் சம்மத்தோடு காதலிப்பது எப்படி என்பதை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அனைத்துத் தரப்பினருக்கும் கற்றுத் தருவதுதான் இந்தப் புத்தகம். காதலை சரியாக புரிந்துகொண்டு சமுதாயச் சூழலுக்கு ஏற்ப காதலை சரியாகக் கொண்டு சென்று வெற்றி பெறுவதற்கு வழிகாட்டுகிறது இந்நூல்.
More like this
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
மேடைப் பேச்சுக் கலை
மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத கலை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும்…
பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை
ஒரு பெண் குழந்தை பிறந்து அவள் பருவ வந்தை அடைந்த பிறகு, மாதவிலக்கு திருமணம், தாம்பத்யம் செக்ஸ் பிரச்னைகள் குழந்தைப்பேறு பிரசவம் மெனோபாஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் அவளுக்குள் …
என் கேள்விக்கு என்ன பதில்?
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா…
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து
நண்பர்களே, காந்திய மக்கள் இயக்கத்தின் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் ஜீவா புத்தகாலயம் தன்னை இணைத்து கொள்வதில் பெருமை அடைகிறது. நாங்கள் எங்கள் பங்களிப்பாக ஒரு லட்சம் கையெழு…
அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம்
ஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும்! அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் …
அடிமனத்தின் சுவடுகள்
இவர் பாரதியின் 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்னும் பாட்டுக்கு இலக்கியமாவார். இவர் இன்னும் தேசியக் கங்கையில் இணைக்கப் பொங்கும் இலட்சியப் பால்நத…
சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி
‘சார். எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. அது ஏன் வந்தது? எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் இப்போதைக்குத் தேவையில்லை. அதை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. அதற்கு…
கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்
துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…
I.T. துறையில் இருக்கிறீர்களா?
தகவல் தொழில்நுட்பத் துறை(ஐ.டி.), இளைய தலைமுறையினருக்கு வரமா? சாபமா? இத்துறையினருக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் என்னென்ன? மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் ப…
தம்பதியருக்கான தாம்பத்திய ஆலோசனைகள்
உலக அளவில் கவுன்சிலிங் தருவதில் புகழ்பெற்ற, அறிஞர்கள் மற்றும் அனுபவ ரீதியாக நாங்கள் அணுகிய ஆலோசனைகள் ஆகியவற்றையும், எங்களுடைய அனுபவங்களையும் ஒன்று திரட்டி, அவற்றையெல்லா…
குடும்ப சுகம்
இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…