Select a cover image
Searching for images...
Saving cover image...
கல்கி, அமுதசுரபி போன்ற இதழ்களில் நாற்பதாண்டுக் காலமாகச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்றே எழுதிப் பழகி விட்ட எனக்கு இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போன்ற பேரிலக்கியங்களில் ஆழ்ந்து பயின்று கட்டுரைகள் எழுத ஓர் வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் கனவுகூடக் கண்டதில்லை. அந்த வாய்ப்பை எனக்கு மிகுந்த நம்பிக்கையோடு நல்கிய 'கல்கி' இதழ்ப் பொறுப்பாசிரியர் ஆர். வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி சொல்லாமல் இதை எழுதத்…
Genres
Shelves
More like this
தாய்லாந்து தேவதைகளின் நகரம்
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் ஒரு நதிக்கரை நகரம். உணவும் குடியும் நடனமும் பாலியல் தொழிலும் இந்த நகரத்தை உறங்க விடுவதில்லை. மேற்கத்திய உணவகங்கள் வண்ண விளக்குகளால் வசீகரி…
ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள்
தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்த பெண்களில் ஒருவரான சாந்தி சூசன் மாநில காவல் துறையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணம் குறித்து அவர் கூ…
உலக நாடுகளில் ஒரு சில நாட்கள்
இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்கள் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மிகவும் சுவையான, இலக்கிய நயம்பட, நாம் கண்ணெதிரில் காண்பது…
தஞ்சை மாவட்ட ஆலயங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி!
தஞ்சை மாவட்டத்தில் திரும்பிய மக்கமெல்லாம் கோயில்தான். எதை எழுதுவது எதை விடுவது என்றே புரியாமல் விழித்தேன்! இம்மாவட்டத்தில் சுற்றுலாச் செல்லும் அன்பர்களுக்கு உதவும் பொருட்டு …
மலை முகடு (வனப்பயணியின் நினைவலைகள்)
பல ரகஸ்யங்களை உள்ளடக்கிய வனத்துக்குள் போக, கனவுடன் இருப்பவர்களை, தான் அனுபவித்த வனப்பயணங்களை எழுத்துக்களால் கைப்பிடித்து வனத்துக்குள நடத்திச் செல்கிறார் சின்ன சாத்தன்.
யசோதைகள்
கோபியர் மனதினில் கோபாலன் -அங்கே கொட்டிக் கிடக்குது குதூகலம் பாவம் தீர்க்க வந்த பரந்தாமன் --அவன் பணிந்தவர் அருள் தரும் குணசீலன் (கோபியர்) யசோதை மகனாய் உருவெடுத்தான் --அன்று…
அறிவியலாரின் மறுபக்கம்
ஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே! சமீபத்தில் நான் படித்த கட்டுரை அதை பூரணமாக ந…
பாதயாத்திரை
யாத்திரைகளின்போது கிடைத்ததை உண்டு, சூழ்நிலைக்கேற்ப உறங்கி, பலதரப்பட்ட மக்களோடு பழகுவதால் உடலும் உள்ளமும் பக்குவப்படுவதை அனுபவபூர்வமாக விளக்கும் வித்தியாசமான ஒரு பயண நூ…
கணியான் ஆட்டம்
கணியான் ஆட்டம் என்பது மரபு வழிப்பட்ட ஒரு நிகழ்த்துக் கலையாகும். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுடன் இக்கலை நெருங்கிய தொடர்புடையது. 'கணியான்' எ…
நான் கண்ட எருசலேம்
இயேசு கூறிய அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார். முற்றிலும் தகர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இந்தக் கோவிலை கடவுள் மூன்று நாட்களில் மீண்ட…