Select a cover image
Searching for images...
Saving cover image...
இறுதிச் சொட்டு ரத்தமும் இந்திய அரசியலும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
சுதந்திர இந்தியாவின் வலிமையான அரசியல் தலைவர்களுள் இந்திராகாந்தி முக்கியமானவர். இந்தியாவின் '' இரும்புப் பெண்மணி '' என்று அழைக்கப்படும் இவர் இந்தியாவின் ஒரே பெண் பிரதமர் என்னும் சிறப்புக்கும் உரியவர். சுதந்திரப் போராட்ட வீரர் மோதிலால் நேருவின் பேத்தி, ஜவஹர்லால் நேருவின் ஒரே மகள் என்னும் சிறப்புக்கெல்லாம் உரியர். பலத்த அரசியல் பின்னணியோடு இவர் அரசியல் பின்னணியோடு இவர் அரசியலில் நுழைந்திருப்பினும், …
Genres
Shelves
More like this
நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்
கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …
அர்த்தமுள்ள வாழ்வு
மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…
எங்கே போகிறோம் நாம்?
அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழக…
விளக்குகள் பல தந்த ஒளி
எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…
சகாப்தமும் சாமான்யனும்
தந்தைப் பெரியார் அவர்களால் தண்டவாளம் என்றும் கலைஞர் அவர்களால் ஆரூர் வேங்கை என்றும் அழைக்கப்பட்ட அரங்கராசு அவர்களின் மகன் திருவிடம். பெரியார் அவர்களால் பெயர் சூட்டப்பட்டவர். நான் வ…
கலகக்காரி (மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வரலாறு தழுவிய புதினம்)
No description added
உணவு யுத்தம்
உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.
ஊர்சுற்றிப் புராணம்
' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி
மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1
இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…
போய் வருகிறேன்
எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…