எமதுள்ளம் சுடர்விடுக

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எமதுள்ளம் சுடர்விடுக

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

எளிய மனிதர்களுடன் சிக்கலற்ற மொழியில் இலகுவாக பேசுவது போன்று எழுதுபவர் பிரபஞ்சன். அந்த மொழியில் எப்போதும் ஒரு வெளிச்சம் இருக்கும். இருள் படிந்து கிடக்கும் உள்ளங்களைத் திறக்கும் அவ்வெளிச்சத்தை இங்கும் ஏந்தி வருகிறது இப்புத்தகம்.

Tags
2019 வெளியீடுகள்
Shelves
கட்டுரைகள் பிரபஞ்சன் book

More like this


மயிலிறகு குட்டி போட்டது

பிரபஞ்சன் நடப்பாண்டில் புதியதலைமுறை இதழில் எழுதிவரும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அவரது தன் வரலாறு சார்ந்த சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. கடந்த ஐம்பத…

சிம்மாசன சீக்ரெட்

சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…

நேசம் மறப்பதில்லை

புதுச்சேரியை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான பிரபஞ்சன் (வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1…

பிரபஞ்சன் கதைகள் (3 பாகங்கள் கொண்ட 3 புத்தகங்கள்)

பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள் அன்பால் மட்டுமே …

நேற்று மனிதர்கள்

மனிதரை மேம்பாடுறச்செய்தலே இலக்கியத்தின் தலையாய நோக்கம் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறோன் .மனிதரை தனிதருக்கே இனம் காட்டுஒதும் .மனிதரை மனிதரோடு மேலும் தெருங்கிவரச்செய்வ…

இருட்டின் வாசல்

இது ஆண்டாளின் மாதம். மார்கழி மாதம், என்றும் இதைச் சொல்லலாம். இந்தமாதத்தைத் தான் தேவ குமாரனாகிய இயேசு, தான் பிறக்க உகந்த பாதமாகத் தேர்ந்தெடுத்தார். கிருஷ்ணன், கிருஸ்துவுடன் …

ஜீவ நதி

ஜீவநதி எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய மூன்று நாடகங்கள், ஒரே புத்தகமாக இத்தலைப்பில் வெளிவந்துள்ளது. மூன்று நாடகங்களிலும் (ஜீவநதி, அகல்யா, முட்டை) மூன்று விதமான பரி…

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்

ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…

வள்ளுவர் தந்த பொருளியல்

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…

பிரபஞ்சன் கட்டுரைகள்

காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பெற்றுள்ளவை, முதன்முதலாகப் புத்தகவடிவம் பெற்றுள்ளன. சமூக அக்கறையும் பண்பாட்டு விழிப்புணர்வும் கொண்ட பி…

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்!…