அம்புப் படுக்கை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அம்புப் படுக்கை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அம்புப் படுக்கை என் இத்தொகுதிக்குப் பெயரிடவும் தெளிவான காரணங்கள் ஏதுமில்லை. எனது 'அம்புப் படுக்கை' கதையுள் பீஷ்மர் ஒரு பாத்திரம் அல்ல. எனினும் இக்கதை அவரை நினைவூட்டக்கூடும். பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறி அரற்றவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பிஷ்மர் எனக்கு தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரு…

Interested in this book? Check Price on Amazon
Tags
2018 வெளியீடுகள்
Shelves
சிறுகதைகள் book சுனில் கிருஷ்ணன்

More like this


நாளைய காந்தி

காந்தி நம்மை நோக்கி விடுக்கும் சவால் என்பது-நாம் நம் எண்ணங்களின்படி வாழ்வதில் உள்ளது, நமது நம்பிக்கைகளுக்கு ஏற்ப நமது வாழ்வையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்வதில் உள்ளது,…

Check Price

சோற்றுக் கணக்கு

காரத்தைச்சோற்றில் போட்டுப் பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்குப் பரிந்து சோறிட்டதில்லை. நான் நிறைந்து சாப்…

Check Price

கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு

தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடை…

Check Price

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்

யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்ல…

Check Price

பிரசாதம்

சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலே உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுகிறது என்பது அவருடைய தனிச் சிறப்பாகும். ஜானகிராமனின் கிண்டல், கசப்புடன், சுந்தர ராமச…

Check Price

நரிப்பல்

சராசரி மனித வாழ்விலிருந்து விலகிப்போனவர்களின் காலடி, தடத்தையும் - பச்சைமரத்தில் அறைந்த ஆணி போல் அசையாமல் நின்றுகொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வினையும் படம் பிடி…

Check Price

கூடு

தமிழ் நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள பாலகுமாரன் எழுதிய இந்நூலில் கூடு, பிரம்புக்கூட என்ற இரு நாவல்கள் இடம்பெற்றுள்ளன.

Check Price

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்

பேரறிஞர் அண்ணா பிறந்த போது, தேவர்கள் வானத்திலிருந்து மலர்மாரி பொழியவில்லை; தேவதுந்துபி இசை முழங்கவில்லை; முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி வந்து “வாழ்க! வாழ்க!” என வ…

Check Price

அன்பின் இருப்பிடம்

அன்பு தானாக நிகழ்கிறது - அதை உங்களால் உருவாக்க முடியாது. எனினும் உலகம் முழுவதும் மக்கள் அதை உருவாக்க முயன்று வந்துள்ளார்கள். இதன் மாபெரும் தோல்வியை உலகம் இன்னும் உணர்ந்து…

Check Price

குற்றம் புரிந்தவர்

இந்தப் புத்தகத்தில் விதம்விதமான குற்றங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் எழுத்தாளர்(கள்) சுபாவுக்கே உரிய விறுவிறு சுறுசுறு குறையாத வியப்பூட்டும் கதைகள். உண்மைக் கதைகள். …

Check Price

ஆயிரம் காந்திகள்

காந்தி தன் வாழ்வே தான் விட்டுச் செல்லும்ஒ செய்தி என இயம்பியவர். ஒட்டுமொத்த வாழ்வையும் பரிசோதனைக் களமாக ஆக்கி எல்லாவற்றையும் நேர்மையாகப் பதிவு செய்தவர். தனது நிலைப்பாடுகளுட…

Check Price