Select a cover image
Searching for images...
Saving cover image...
இரானில் 1980 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பஹ்லவி வம்சத்தின் கடைசி மன்னரான முகம்மது ரெஸா கான் பஹ்லவி, அயதுல்லா கொமேய்னியின் வழிகாட்டுதலில் நிகழ்ந்த புரட்சியால் அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்டார். நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டார். இந்தத் திருப்புமுனைக் காலத்தை முன்வைக்கும் நூல் ஷா இன் ஷா. போலந்து நாட்டைச் சேர்ந்த கவிஞரும் பத்திரிகையாளருமான ரிஸார்த் காபுஸின்ஸ்கி கொந்தளிப்பு மிகுந்த அந்த நாட்…
Genres
Tags
Shelves
More like this
நம்பிக்கை இல்லம்
சிறுவர் உள்ளங்களில் நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் சுகுமாரன் அவர்கள் “நம்பிக்கை இல்லம்” என்னும் சிறுவர் நாவலை எழுதியுள்ளார். சிறுவர்களின் தவ…
தெனாலிராமன் கதை நாடகங்கள்
தெனாலிராமனின் புத்திசாலித்தனம்; சமயோசிதப் பேச்சு, எல்லா நாடுகளிலும் பெரியோர்கள் சொல்லும் கதைகளைச் சிறுவர்கள் கேட்டு மகிழ்வது தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் நிகழ்ச்சியாகும். ந…
காமராஜர் வாழ்வும் அரசியலும்
ஒருவரை அரசியல்வாதி என்று எதிர்மறையாக மட்டுமே இன்று அழைக்கமுடிகிறது. அந்த அளவுக்கு ஊழலும் சுயநலமும் பதவி ஆசையும் முறைகேடுகளும் அரசியல் களத்தில் பெருகிக் கிடக்கின்றன.…
பெரியார்
சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த ப…
மயிலம்மா போராட்டமே வாழ்க்கை
மயிலம்மா ஓர் ஆதிவசப் பெண்மணி. கைப்பெண்ணான நிலையிலும் வாழ்க்கையை ஒரு பிடிவாதமாகக் காண விரும்பியவர். பொதுப்பிரச்சினைகக்காக முன்னிலையில் நின்று போராடக்கூடு…
வாழிய நிலனே
சுகுமாரனின் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உலக இலக்கியப் பரப்பின் அபூர்வமான இடங்களையும் தருணங்களையும் பேசுகின்றன. நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நவீனத் தமிழ் இலக்கியத்தின்…
லீலை 12 மலையாளக் கதைகள்
கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த 12கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த படைப்ப…
பெருந்தலைவர் காமராஜர்
சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியிவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது. …
கனவு நாடு
அமெரிக்கா ஓர் ஏகாதிபத்திய நாடு முன்பிருந்த சோவியத் ரஷ்யாவின் எதிரி. புரட்சிகளுக்கு எதிரான நாடு. உலகத்தையே சுரண்டுகிற நாடு என்று எனக்குள் ஒரு சித்திரம் இருந்தது. இப்ப…
நான் ஏன் பிறந்தேன் பாகம் 1
புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …
சத்திய சோதனை (மகாத்மா காந்தி)
இவர் கொடுத்துச் சென்றது – தைரியம், இடித்துச் சொன்னது – சத்தியம், எடுத்த ஆயுதம் – அன்பு இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை - லூயி …
நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…