ரொமான்ஸ் ரகசியங்கள்!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ரொமான்ஸ் ரகசியங்கள்!

Romance ragasiyangal

'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன' என்கின்றனர், அனுபவம் வாய்ந்த தம்பதிகள். 'ரொமான்ஸ்' என்பது சினிமாவுக்கும் கதைகளுக்குமான விஷயமாக இப்போதும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். 'நான் ரெடி, நீங்க ரெடியா?' என்று எந்த மனைவியும் கணவனிடம் நேரடியாக அல்ல, மறைமுக…

Tags
 இன்பம் மகப்பேறு கருத்தரிப்பு அந்தரங்கம் உறவு
Shelves
இல்லறம் book தொகுப்பாளர்கள்

More like this


உடலுறவில் உச்சம்

இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்ச…

இல்லற இன்பமும் திருமந்திர யோகமும்

இல்லற இன்பமும் திருமந்திர யோகமும் .

செக்ஸ் ரகசிய கேள்விகள்

மனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது சரியா, தவறா? இது நல்லதா, கெட்ட…

இனிதே இல்லற சுகம் பெற...

உடலுறவு, பழக்க வழக்கங்கள் குறித்து வாத்ஸ்யாயனரும், சொக்கோ முனிவரும், கூட விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். சொல்லத்தெரிவதில்லை மன்மதக்கலை ; என்பார்கள். அது உண்மைதான். வளரும் க…

காம சாஸ்திரம்

கடலெல்லாம் உலகினுள்ளே காமன் ஆகமத்தைப் பண்டு வடமொழி தன்னில் முன்னே வகுத்தனர் பெரியோ ரெல்லாம் அடைவுடன் தமிழில் ஓத ஐங்கர நால்வாய் மூன்று கடமொழி யாத முக்கண் கடபதி காப்புத்தான…

கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்

கி.மு. 12 நூற்றாண்டில் வேணுதத்தன் என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க ' ரதி ரகசியம்' என்னும் கொக்கோகம் நூலை இயற்றினார். அதாவது ஒரு பெண் விரகதாபம் தாங்க முடியாத்தால் தன் …

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன

மனைவியின் மீதான அன்பை,அக்கறையை அதிகரிக்க வைக்கும் நூல்! புதிதாக திருமணம் முடித்த இளம் கணவர்களின் கையில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல். ஆண்களுடைய தேவைகளும், எதிர்பார்ப்புக…

தாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்

அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போ…

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு)

கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும்…

உயிர்

உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம்…