Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ் இலக்கியங்களில் காணப்படும் உயர்பண்புகளை தனக்கே உரிய நடையில் கையாண்டு பொதுமார்ந்த நிலையில் நின்று உலகப்பொதுமைகளை தம் நூலில் பதிவு செய்து வருபவர் முதுமுனைவர் அய்யா இரா.இளங்குமரனார் இப்பெருந்தமிழ் ஆசன் வள்ளுவத்தை தம் வாய்வியாலாகவும் தமிழியத்தை தம் முச்சாவும் கொண்டு வாழ்ந்து வருபவர் தொழக்கும் பெரியார் பாவாணரை தம் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் கொண்டு வருபவர்
Genres
Shelves
More like this
தமிழ் வேளாண் கலைச்சொற்களின் வட்டார வேறுபாட்டு அகராதி
• பொருள் உணர்வோடும் வட்டார வழக்கு ஒப்பீட்டோடும் உருவாக்கப்பட்ட முதல் வேளாண் கலைச்சொல் அகராதி • 4133 தலைச்சொற்கள் • 95 தலைச்சொல்லிற்கான படங்கள் • அகராதியியல், மொழியியல் கோட்…
பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா
"துல்லியமான,நன்கு ஆய்வு செய்யப்பட்ட,புகழ்பெற்ற பொது அறிவுக் கையேடு. மாணவர்களுக்கும் அரசுத் தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கும் பயனளிக்கும் பொக்கிஷம். புத்தகத்தின் முக்கிய அம்சங்க…
Oxford Student ATLAS For India
The Oxford student atlas for India uses the state-of-the-art techniques to produce maps that are accurate and easy to read. Thoroughly researched …
காக்கை பாடினியம்
நச்செள்ளை என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இப்பெயரில் பலர் இருந்த காரணத்தால் காக்கையைப் பாடிய இவர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என அழைக்கப்பெற்றுள்ளார். குறுந்தொகையில் இவர் …