Select a cover image
Searching for images...
Saving cover image...
மக்கள் பெருக்கம் நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும்; பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்கும்; மீளாத துயரத்தையும் மாளாத வறுமையையும் கொடுக்கும். அதனை அறிந்தே அறிந்தே அரசு குடும்பநலத் திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றது; பல சலுகைகளைத் தருகின்றது.குடும்பநலத் திட்டத்தின் குறிக்கோளை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், அவர்களை அவ்வழியில் இட்டுச் செல்லவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முறைகளை மேற்கொண்டு செயற்படுத்…
Genres
Shelves
More like this
அக்கா சொன்ன கதைகள்
அக்கா சொன்ன கதைகள் ; என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கு அறிவூட்டும் பத்துச் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கதைகளில் தேவதை, சிறுவன், பெண், பறவைகள், மிருகங்கள் போன்ற கதாபாத்திரங்க…
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
சிந்திக்கத் தெரியாத குழந்தைகள் என்று யாருமில்லை' - புத்தகத்தின் தலைப்புக்கு முரண்படுவதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு தோற்றத்தில்தான். விஷயத்தில் முரண்பாடு இல்லை. சிந்தனை என்ப…
மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்
பல ஆண்டுகளுக்கு முன் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி, குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள்.' பஞ்சாயத்துக் கோர்ட்' என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி, அதற்குக் கிராம முன்சீப்பைத் தலை…
பாலருக்கான பல்சுவைக் கதைகள்
சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில்…
ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்)
ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் …
பறக்கும் கம்பளம்
குழந்தைகளுக்காக 'பறக்கும் கம்பளம்' என்னும் இந்நூல் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு உழைத்த நல்லவர் விஜயராகவாச்சாரியார்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)
'பஞ்சதந்திரம்' என்றால் என்ன? அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து.. 'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள். ஐந்து தந்திரங்கள் எவை? 1. நட்பைக் கெடுப்பது; 2. …