சிதையாத உண்மைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிதையாத உண்மைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

விடுதலைக்குப் பிறகும் நாடகங்களின் பணி தொடர்ந்தது. மூடநம்பிக்கைகள், சாதிக் கொடுமைகள், தீண்டாமை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராட நாடகங்களே வலிமையான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்காக மேடையேறிய பல நாடகங்கள் அரசால் தடை செய்யப்பட்டன. தடையை மீறி அக்கொள்கைகளும் நாடகங்களும் வளரத்தான் செய்தன. அத்துணை ஆற்றல் வாய்ந்தது நாடகக் கலை.

Shelves
பொது book மா. கமலவேலன்

More like this


பிரதாப முதலியார் சரித்திரம்

பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமா…

மேடைப் பேச்சுக் கலை

மேடையில் பேசுவது ஒரு கலை... ஆய கலைகள் அறுபத்து நாலில் இல்லாத க‌லை பேச்சுக்கலை. அன்றைய நாட்களில அது ஒரு பொருட்டாகவே இல்லை. இன்று... விருந்தினராக நாம் சென்றிருக்கும்…

வேடிக்கையான விடுகதைகள் 1000

வேடிக்கையான விடுகதைகள் 1000 என்ற தலைப்பிட்டாலும் இப்புத்தகத்தில் மொத்தம் 1007 விடுகதைகள் அடங்கியுள்ளன. விடுகதைகளுக்கான விடைகள் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. …

ஜாமீனில் எடுப்பது எப்படி?

நம் நாட்டின் எதற்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. எத்றகாக நாம் வாக்களிக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் கட்சிக்காரர்கள் சொல்கின்ற ஒரு சின்னத்தில் முத்திரையிடும் பாமர மக்கள் இன்னும் க…

சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்

இவ்வுலகில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ வேண்டும் என்கிற ஆவல் மானிடராகப் பிறந்த அனைவருக்கும் உண்டு. இது இயற்கையே.காரணம், நாம் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே வாழ்க்கை அமைந்து வி…

டாலர் நகரம்

திருப்பூருக்குப் போனா, எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையை உண்மையாக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராக…

கல்லா மனம்

குத்துவிளக்காய் ஒளிர வேண்டிய வயதில் பெற்றவர்களின் வறுமையால், பள்ளிக்கனவுகளில் பொசுங்கிப்போகிறாள் அந்தச் சிறுமி. மகளை மீட்க வந்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறாள், அந்த ச…

அதிசய தவளைப்பெண்

அதிசய தவளைப் பெண் என்னும் இந்நூலில் ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மனிதர்களும், குதிரை, தவளை, காகம், கோழி போன்ற உயிரினங்களும் கற்பனைப் பாத்திரமான பூதமும் கதைகளில் பங்கே…

நேசிக்கும் நெஞ்சங்கள் சிறுவர் நாடகங்கள்

அரிச்சந்திரன் நாடகத்தைக் காந்தி பார்த்ததின் விளைவுதான் அவரைத் தேசத்தந்தையாக, உண்மையின் ஒளிவிளக்காக நமக்குத் தந்தது. படிப்பைதைவிடவும், கேட்பதை சிறுவர்களின் மனங்களில் எளிதில் …

ஹிந்தி பேசுவோம்

எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் பட…

இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்

ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு இத்துறையில் வருகிறார். மேலாக சேவை செய்து குமுதம், கல்கண்டு…

குடும்ப சுகம்

இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…