Select a cover image
Searching for images...
Saving cover image...
உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? நிலவுகள் உடைந்த இரவுகளில் பனியோடு இருளில் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறீர்களா? அதில் வருத்தம் இல்லை. கண்ணீர் இல்லை. நீங்கள் ஒரு உலர்ந்த இலையைப் போல காற்றில் மிதந்து செல்கிறீர்கள். இந்தக் கவிதைகள்
Genres
Shelves
More like this
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...
நவீன புதுக்கவிதை வரிசையில் காதலுக்கென்று தனி இடம் பிடித்த கவிதை தொகுப்பு இது." செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால் "தபூ கா…
வசந்தம் வராத வருடம்
கொரோனாவின் வருகை ஒரு சுனாமி அலையைப்போன்று எங்கோ தொலைவில் கடலில் ஒரு மெல்லிய நீலக்கோடாக முதலில் எழுந்தது. அது வான் நோக்கி உயர்ந்து உயர்ந்து அந்த நீலச் சுவர் கண்ணிமைக்கு…
தரைக்கு வராத இலைகள் (தனிமையின் புத்தகம்)
தரைக்கு வராத இலைகள் அந்தரத்தில் மிதக்கும்போது, அவை உதிர்ந்த கிளைகளும் அவை தொட இருக்கிற பூமிக்குமிடையே பல்லாயிரம் மைல்கள் என விரிகிறது இப்பெருந்தனிமை. இருபத்தோராம் நூற்…
ரத்த தானம்
தங்களின் பழைய பரண்களில் உட்கார்ந்திருக்கும் தமிழ்ப்புலவர்களே! இலக்கணம் கற்ற இளைய ரத்தனங்களே! மரபுக் கவிதையை ஒரு பூவனமாய்ப் புனரமைப்போம் ஒன்றுபட்டு நாமெல்லாம் ஊர்கூடித் தேரிழு…
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
புரட்சிகரச் கவிதைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவை அந்தந்தக் கணத்தின் சிருஷ்டிகள். அவற்றுக்கு வரலாறே இல்லை. அவை உருவாகும் கணத்தில், மக்கள் முன் நிகழ்த்தப்படும் கண்த்தில் பிறந்து…
பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்
மனுஷ்ய புத்திரனின் பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் கவிதை சமூக வலைத்தளங்களில் ஒரு நவீன கவிதை டிரெண்டிங்காக மாறி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பத…
நரகத்திற்குப் போகும் பாதை (தலையங்கங்கள் மூன்றாம் தொகுதி)
உயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அ…
ஊழியின் தினங்கள்
டிசம்பர் 2ஆம் தேதி நாங்கள் நீரால் முற்றுகையிடப்பட்டோம். ஒரே இரவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீர் அகதிகளாக மாறினார்கள். மக்கள் புகலிடம் தேடி ஓடிக்கொண்டே இருந்தார்கள். குடி…
மௌனப் பனி (மரணத்தின் புத்தகம்)
மரணத்தின் ஆறாத் துயரங்களையும் வினோதங்களைப் பற்றிய நுட்பமான சித்திரங்களையும் அளிக்கின்றன. மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள் மரணம் உருவாக்கும் இருட்டிலேயே வாழ்வின் சுடர் பிரகாசி…
பார்த்தால் சிணுங்கி
Vijaya உங்கள் வீதியில் மரங்கள் அசையவில்லையென்றால் அங்கே எங்கோ ஒரு காதல் புழுங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்
உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தா…