Select a cover image
Searching for images...
Saving cover image...
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
Genres
Shelves
More like this
எட்டுத்திசைக் காற்று
அயல் நாட்டுக் கவிகளின் சிருட்டிப்புகளின் தொகுப்பே இந்நூல். அவைகளின் முழக்கங்கள் இங்கே இடியாக இறங்குகின்றன. சில மனதில் பூத்தூவுகின்றன. சில மண்ணைவாரி தூற்றுகின்றன. அடிமைச்ச…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 7 பாகம்
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…
இரவு மிருகம்
போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும் போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்…
கிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்
காதல் தோல்வியைப் பற்றி ஒரு கவிதை நூல் எழுதும்படி பல ஆண்டுகளாக பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். காதலில் தோல்வி என்ற ஒன்று இருப்பதாக நான் நினைத்ததில்லை. காதல் என்பதே வெ…
இதுதான்
புதுமைக்குள் புகுந்து புகழ் படைக்கும் கவிஞர் புவியரசு இந்நூலை மக்கள் கவிஞன் மாயகோவ்ஸ்கிக்குப் படையலாக்குகிறார். கவிதைகளின் கடிவானச் சொற்கள் ஒரு தீர்க்கத்தைத் தீர்மானிக்கின்றன…
கவிராஜன் கதை
புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…
ஆன்டனியும் கிளியோபாத்ராவும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)
No description added
வைகறை மேகங்கள்
இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…
அடுத்த பெண்கள் கல்லூரி 5 கிமீ
அவன் நகம்என் மீது வரைந்திருக்கும் பிறை நிலவை எப்படி பெளர்ணமியாக்குவது
தமிழுக்கு நிறம் உண்டு
நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…