Select a cover image
Searching for images...
Saving cover image...
கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! காதல் பாடல்களே!
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
கவிஞர் கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! காதல் பாடல்களே! டாக்டர். திருமதி சரஸ்வதி ராமநாதன் சிறப்பு பட்டிமன்றம் ஆடியோ வடிவில். பட்டிமன்ற நடுவர் டாக்டர். திருமதி சரஸ்வதி ராமநாதன். கவிஞர் கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! - தலைவர் இலக்கியச் சுடர் த.இராமலிங்கம்; சுபாஷ் சந்திரபோஸ்; சரஸ்வதி நாகப்பன். கவிஞர் கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் காதல் பாட…
Genres
Shelves
More like this
திரை இசைப் பாடல்கள் 4 பாகம்
தமிழ் திரைப்பட உலகிலும், இந்திய இலக்கிய உலகிலும் கவியரசர் கண்ணதாசனுக்குத் தனி இடம் உண்டு. திரைப்படப்பாடல்கள் 7500 க்கும் மேல், தனிக்கவிதைகள் 5000க்கும் மேல், மற்றும் 195 தன…
பார்வை 360
சுஜாதா எழுத்தாளராகத் திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள், சம்பவங்களை விவரிக்கிறது இந்த நூல். இலக்கியம் சினிமாவாகும்போது நிகழும் விசித்திரங்கள், புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்க…
சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை
ஒரு கலைஞனின் முதல் தகுதி ரசனை. மதிக்கத்தக்க ரசனையும், அதைச் செயல்படுத்தும் திறமையும் கொண்ட அனைவருமே படைப்பாளிகள்தான். என்ன ஒன்று, வாய்ப்புக் கிடைத்தவர்கள்... வாய்ப்புக்காகக்…
பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 1
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…
அப்புசாமி படம் எடுக்கிறார்
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'…
திரைக்கதை பயிற்சிப் புத்தகம்
திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் சற்று நீண்ட ஒரு படிவத்தை நீங்கள் நிரப்பியாக வேண்டும். இதைத் திருப்திகரமாக முடித்தால்தான் உங்களுக்குத் திரையுலகில் அனுமதி கிடைக்கும். எளிய ப…
சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் எனது சுயசரிதை
No description added
பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்
"இசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட …
கலகம் காதல் இசை
என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்த…