மனதிற்கு அமைதி தரும் மகத்தான கோவில்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மனதிற்கு அமைதி தரும் மகத்தான கோவில்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நாடகத்தைத் தொடங்கியவன் நடத்தட்டும்.விட்டு விடலாம்.மூளை ,மனித மூளை என்ற ஒரு சதைக் கோளத்தை தலையில் இறுமாப்புடன் தாங்கி கொண்டு,இயற்கையின் வழியை மறித்துக் கொண்டு நிற்க வேண்டாம்.தெரிந்து கொள்ள வேண்டிய ஆயிரம் விஷயங்கள் உள்ள போது ,தெரிந்து கொள்ளவே இயலாத ,உதாரணமாய் மனித மனம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் எதற்கு?வர்தா புயலில் மரங்களின் மரணம் நிகழ்ந்த நேரம் மன சாம்ராஜ்யத்தில் சில ஜனனங்கள்.சுற்றுப்புறம் இருளில் உ…

Tags
chennai book fair 2018
Shelves
ஆன்மீகம் மேவானி கோபாலன் book

More like this


ஸ்ரீ கந்தபுராணம்

கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…

சிவ சூத்திரம்

Author: ஓஷோ

சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1

கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து …

திருவடி

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து வ…

சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்

நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…

ஆன்மீக அமுதம்

மிகப் பெரிய பூஜைகள் வேண்டாம். உடலை வருத்திச் செய்யும் எந்தத் தவமும் தேவையில்லை. இரண்டு கொத்து அறுகம்புல்லை எடுத்து பிள்ளையாரின் திருவடிகளில் போட்டாலே போதும்! குளிர்ந்து அ…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5

உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…

ஆன்மீகம் அரிய தகவல்கள்

மலருக்கு மலர் பறந்து தேனீ எப்படி தேன் சேகரிக்கிறதோ அப்படித் தேடி அலைந்து சேகரித்துத் தொகுத்த ஆன்மீகத் தேன் துளிகள் தான் இவை! மேவானி கோபாலன்