Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழில் முதல் தலித் இஸ்லாமிய நாவல் என்ற தலைப்பிட்டு புதிய புத்தகம் பேசுது இதழில் மதிப்புரை வந்தது. நீங்கள் இந்த நாவலை வாசிக்க வேண்டும் நாவலின் எந்த ஒரு பக்கத்திலும் நான் வலிந்து பிரசங்கம் செய்யவில்லை. படைப்பு ஒவ்வொரு வரியிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வாசகனைக் கடந்து செல்கிறது. மிகக் குறைந்த பக்கங்களில் சொல்லப்பட்ட நாவல் தான். இதை 300 பக்கங்களுக்கு இழுத்துச் செல்வதால் உண்டாகும் நீர்த்துப் போக…
Genres
Shelves
More like this
மகிழ்ச்சியான இளவரசன்
இந்தக் கதை ‘மகிழ்ச்சியான இளவரசன்’ என்பதாகும். ஒரு பெரிய நகரத்தின் நடுவே மிக உயரமான மேடையில் ‘மகிழ்ச்சியான இளவரசன்’ சிலை வைக்கப் பட்டிருந்தது. சிலையின் வெளிப்பகுதி தங்…
நந்தி ரகசியம்
இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…
நைலான் கயிறு
அடுக்குமாடிக் கட்டடத்தில் மர்மமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் ஒரு நபர். சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். ஆனால் அதற்குச் சரியான சாட்சிகள் இல்லாமல் போகிறது…
வனவாசம்
"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…
சொர்க்கம் நடுவிலே
ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்…
தோட்டியின் மகன்
தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…
பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும்
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
ரோமாபுரி யாத்திரை
பேராயராகத் திரும்பி வந்தவர் மாங்காளிணி தின்றதால் காளிணிச்சல் வந்து செத்தும் போனார் என்பதாகத் துயர் மிகுந்த யாத்திரை முடித்து வைக்கப்படுகிறது. மிச்சக் கதையில் சொல்லப்படும் “ப…
மீண்டும் ஒரு குற்றம்
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…