சத்ரபதி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சத்ரபதி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர். இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய …

Tags
2019 வெளியீடுகள்
Shelves
சிறுகதைகள் என். கணேசன் book

More like this


ஜாதகம் பயன்படுத்துவது எப்படி

ஜோதிடம் குறித்து சாதாரண மனிதனைக் குழப்பும் பல்வேறு விஷயங்களை விளக்கும் நடுநிலையான, நேர்மையான, தெளிவான நூல். ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போது ஜாதகம் பார்க்க வேண்டும்,…

சாலப்பரிந்து...

தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்று பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையில…

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

வெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்தப் பாடங்கள் அவசியம் தேவை! இவை எந்தப் பல்கலைக்கழகமும் சொல்லி…

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை.

தமிழருவி மணியன் சிறுகதைகள்

சிறுகதையில் ஒரு ரஸந்தான் நரம்புபோல ஊடுருவி ஓடவேண்டும். கதையைப் படித்து முடித்துவிட்டால், ஒரு பாவந்தான் மனத்தில் நிற்கவேண்டும். கதை ஓர் ஒருமை எண்ணத்திலோ, நிகழ்ச்சியிலோ .ந…

பிறகு

‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி…

கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்

சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை ச…

சிறுகதை எழுதுவது எப்படி?

இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி …

உழைப்பின் மிக்க ஊதியமில்லை சிறுவர் கதைகள்

உழைப்பின் மிக்க ஊதியமில்லை" என்ற தலைப்பு, உழைப்பின் மூலம் கிடைக்கும் பயன்கள், குறிப்பாக மனநிறைவு மற்றும் அனுபவம் பணத்தை விட முக்கியம் என்பதைப் பற்றிக் கூறுகிறது. சிறுவர் க…

சாபம்

தெரிந்தே தவறு செய்து மனதை நோகச் செய்தால் அது சாபமாக மாறும். பெற்றோர்களோ, சகோதரிகளோ, வீட்டின் மூத்தவர்களோ மனது நொந்து சாபம் விட்டால் அவை ஜென்ம ஜென்மத்திற்கும் தொடர்ந்து வ…

தாமரைச் சிறுகதைகள்

தாமரைச் சிறுகதைகள் முழுமையாகத் தொகுக்கப் பெறவில்லை. சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இப்பொழுது இதற்கான பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. இந்தப் பணி…