Select a cover image
Searching for images...
Saving cover image...
ஜோஸ்யம் என்பது ஒரு கடல் போன்ற கலை! அதில் முழுமையான தேர்ச்சி பெறுவதற்க்கு எவராலும் இயலாது. எனினும் முயன்று பாடுபட்டால் அதில் நல்ல தேர்ச்சியை அடையலாம். அத்தகைய நல்ல நேர்ச்சியை அடையாமல் ஏதோ ஒரு சில புத்தகங்களை மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டு பலன் சொல்லத் தொடங்கிவிடுகின்றனர் பெரும்பாலான ஜோஸ்யர்கள்.
Genres
Shelves
More like this
தோஷங்களும் பரிகாரங்களும்
கிரகங்களாலும், நட்சித்திரங்களாலும்,திதி மற்றும் நாட்களாலும் வரும் தோசங்களாலும் , நமது வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது. நாம் சரியான பாதையே விட்டு வேறு பாதையில் பிரயா…
சுலப வழியில் ஜோதிடம்
நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை பிறருக்குக் கற்றுத்தராத காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர்…
சுலபமாக ஜோதிடம் கற்கலாம்
நமக்கு வரும் மின்னஞ்சல்களில் ‘எனக்குச் சோதிடராகும் வாய்ப்பு உள்ளதா? சோதிடராவதற்கான யோகம் என்ன’? என்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. இந்த வாரம் ஒரு பிரபல சோதிடரின் ஜாதகத்தை…
ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களுடன்
தோஷங்கள்.. பரிகாரங்கள்!’ எனும் இந்தத் தொடரில், இப்போது நாம் பார்க்க இருப்பது சர்ப்பதோஷம் என்னும் ராகு-கேது தோஷம்! முதலில் ராகு கேதுக்கள் ஜாதக கட்டத்தில் எந்த இடத்தில் இருந்தால்…
குமாரசுவாமியம் மூலமும் உரையும்
குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திரு…