மாடிக்கு வந்த மலைப் பாம்பு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாடிக்கு வந்த மலைப் பாம்பு

Maadiku vantha malai pambu

இந்திய மலைப் பாம்பு [2] (Python molurus) அல்லது கருப்பு வால் மலைப் பாம்பு , [3] இந்தியப் பாறை மலைப்பாம்பு . என்பது ஒரு மலைப்பாம்பு இனமாகும். இது தெற்கு ஆசியா , தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.இப்பாம்பின் நிறம் மஞ்சள் அல்லது கருமை கூடிய பழுப்பு கொண்டது வழவழப்பான செதிள்கள், பிரகாசமான தழும்புகளைக் கொண்டிருக்கும்.. இவை வாழும் நிலப்பரப்பு, வாழ்விடம் பொருத்து இதன் நிறம் சற்று மாறுபடும்.…

Shelves
சிறுகதைகள் book வேணு சீனிவாசன்

More like this


பொன்வண்டு இளவரசி

சிறுவர்களுக்கென்றே கதைகள் எழுத வேண்டும் என்ற உறுதியும், ஆர்வமும் கொண்டுள்ளவர் இந்நூல் ஆசிரியர். இவருடைய ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு புதிய செய்தியைக் குழந்தைகளுக்குத் தெ…

வானத்தில் ஒரு மௌனத்தாரகை

1982-83களில் நான் 'சாவி', 'தேவி', 'கசடதபற', 'குங்குமம்' போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதினேன். பிற்பாடு குமுதத்தில் ஆசிரியராக இருக்கும்போது ‘முயல்' என்னும் தொலைக்க…

பிறகு

‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி…

கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு

தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடை…

சிறுகதை எழுதுவது எப்படி?

இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி …

கதை சொல்லும் கணக்குகள்

தமிழ் இலக்கியங்களில் புதிர்க் கணக்குகள் பல, பாடல் வடிவில் அமைந்துள்ளன. "கணக்கதிகாரம்" என்னும் நூலிலிருந்து 6 கதை சொல்லும் கணக்குகள் சுவையானவற்றைத் தொகுத்து ஆசிரியர் எளிய ந…

திருவிளையாடல் புராணம்

சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய, 64 திருவிளையாடல்களை எளிய உரைநடையில் எல்லாரும் படித்து இன்புறும் வகையில் எழுதி உள்ளார், ஆசிரியர். வேதாரண்யம் என்று இந்நாளில் சொல்லப்படு…

எப்போதும் முடிவிலே இன்பம்

இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.

மாணவர்களே தேர்வு பயத்தை விரட்டுங்கள்

வெற்றிகரமான வாழ்க்கை என்பது வலிமையானவர்களுக்கும், திறமையானவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் மட்டுமே சொந்தம் என்பது உண்மையல்ல. எந்த மனிதன் தான் வெற்றி பெறுவோம் என்று அசைக்கமுட…

கண்ணன் பிடித்த சிறுத்தை

இந்த நூலில் வரும் கதைகள் அனைத்திலும் சிறுவர்களுக்காகப் பல அரிய தகவல்களைக் கதையினூடே தெரிவித்துள்ளார் ஆசிரியர். அப்படிப்பட்ட தகவல்களைத் தனியாகச் சொல்வதைவிடக் கதையினூடே சொ…