சமூகங்களும் சமயங்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சமூகங்களும் சமயங்களும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மார்க்சிய சிந்தனையாளர் பொன்னீலன் அவர்கள், உயிர்க்குல நேயத்தின் அடிப்படையில் மனிதகுல மேம்பாட்டிற்காக சிந்திக்கும். செயல்படும் ஆன்மீகத் தளத்தை, அந்த ஆன்மீகத் தளத்தில் உலகின் இருளை விரட்ட ஒளி ஏற்றிய ஆன்மீகச் சுடர்ஒளிகளை வரவேற்று போற்றிப் படைத்துள்ள இப்படைப்பு. இன்றைய காலச்சூழலில் ஆன்மீகத்தின் சரியான புரிதலுக்கு அவசியமானது. எழுத்துலகில் தனக்கென தனி முத்திரை பதித்துவரும் பொன்னீலன் அவர்கள் பணிகள் சிறக்…

Shelves
கட்டுரைகள் book பொன்னீலன்

More like this


சாதியும் நானும்

சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்ட…

எதிர்ப்பிலேயே வாழுங்கள்

Author: ஓஷோ

ஜென் துறவி ஒருவரைத் தூக்கிலிட உத்தரவிட்ட அரசன். அவரை அழைத்து. "உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. நீ அதை எப்படி வாழப் போகிறாய்?" என்று கேட்டான்…

ஒரு ஜீவ நதி

ஒரு ஜீவநதி ;நாவலாசிரியராக அறியப்படும் பொன்னீலனுக்கு , இப்போதெல்லாம் வரலாற்றில் ஆர்வம்அதிகம்.பொன்னீலன், சுவாரசியமாகப் பேசுபவர் ; சுவாரசியமாகக் கதை சொல்லுபவர் ; இங்கேசு…

சிம்மாசன சீக்ரெட்

சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…

நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்

கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …

அர்த்தமுள்ள வாழ்வு

மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…

நித்தியமானது (old book rare)

தமிலுலகத்துக்கு நல்ல பல நூல்களைப் படைத்துத் தந்த பொன்னீலன் அவர்களின் படைப்புகள் பல இதழ்களிலும் இடம் பெறுகின்றன. தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்து இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதி…

பொட்டல் கதைகள்

பொன்னீலம் தமிழகத்தின் முதன்மைப் படைப்பாளிக்குள் ஒருவர். இவரது புதிய தரிசனங்கள் எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கி சிறப்பித்தது. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை …

விளக்குகள் பல தந்த ஒளி

எனது வாழ்க்கையில், என் இதயத்தோடு மிகவும் இருக்கும் 4 புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. நாம் எப்படி வாழ வேண்டும் ன்பெதற்கு வழிகாட்டும் ஒளி தீபமாக இந்த புத்தகம் சுடர் விடுக…

இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை

வகுப்பு மோதல்கள் உட்பட்ட பல்வேறு அபாயகரமான போக்குகளையும் சக்திகளையும் தோற்கிக்கவும் அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டும் ஏகாதிபத்தியங்களின் ஆபத்தான சதித் திட்டங்களை …

அணிலாடும் முன்றில்!

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…