Select a cover image
Searching for images...
Saving cover image...
சுலபமான முறையில் அசைவ சமையல் குறிப்புகள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வத…
Genres
Shelves
More like this
தாமுவின் வீட்டு சைவ சமையல்
இந்திய உணவு வகைகளை உலக நாடுகளில் அறிமுகப்படுத்தும சீரிய நோக்கில் பல ஆண்டுகளாய் பல நாடுகளிலும் உணவியல் கருத்தரங்குகளையும் காட்சி அரங்குகளையும் நடத்தி வருகிறார். 2000…
கொங்கு அசைவ சமையல்
கொங்கு சமையல், ஓர் ஊரின் சமையல் அல்ல; கிட்டத்தட்ட 50 ஊர்களில் பின்பற்றப்படும் உணவு முறை. அசைவ வகைகளில் தனித்துவம், ருசியில் மகோன்னதம். * 51 கொங்கு அசைவ சமையல் வகைக…
சூப்பர் மட்டன் சமையல்
செய்முறை: வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை நசுக்கிக் கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலையைப் போட்டு தாளித்து, அதனுடன் வெ…
ரேவதி ஷண்முகம் கைவண்ணத்தில் சாதம் வகைகள்
சமையல் கலை என்பது அற்புதமான கலை. சமைப்பவர்கள் எல்லோரும் சமையல்காரர்கள் தான். ஆனால், வாய்க்கு ருசியாக எத்தனை பேர் சமைக்கிறார்கள் என்பதுதான் கேள்வி. சமையலில் பயன்படுத்தப்படும் …
சூப்பர் சிறுதானிய உணவு வகைகள் பாகம் 1
இன்றைய தலைமுறையினர் சிறுதானிய உணவுகளின் மீது அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை பல உணவகங்களின் இன்றைய ஸ்பெஷலில் காண முடிகிறது. சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் ப…
ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவு வகைகள்
இந்நூலாசிரியர் இயற்கைப் பிரியன் இரத்தின் சக்திவேல் அவர்கள் இயற்கை மருத்துவம், யோகா, மட்டுமின்றி சிரிப்பு யோகா. கண் மருத்துவம், அக்குபிரஷ்ஷர் ஆகிய மாற்று சிகிச்சை முறையிலும்…
அடுப்பு இல்லாத அற்புத சமையல் வகைகள் 100
அடுப்பு இருந்தால் தான் சமைக்க முடியும்.அடுப்பே இல்லாமல் அற்புதமாக சமைக்க முடியும் என்கிறது இந்தப் புத்தகம்.அத்திப்பழ ஜீஸ்,கொய்யாபழ ஜீஸ்,நெல்லிக்கனி ஜீஸ்,வெண்பூசணி கீர்,வெஜிட…
ஆறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்
தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக…