மங்கோலிய மாமன்னன் செங்கிஸ்கான்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மங்கோலிய மாமன்னன் செங்கிஸ்கான்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்ததே. சிறைப் பிடிப்பட்ட பிறகும் ஒரு மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட்டார் போரஸ். அதுவே மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் கையில் போரஸ் சிக்கியிருந்தால், கதையே வேறு! ஆகவேதான், வரலாறு அலெக்ஸாந்தரை மாபெரும் வீரனாகவும் செங்கிஸ்கானை கொடுங்கோலனாகவும் சித்தரிக்கிறது! ஒரு…

Shelves
வரலாறு book எழில்முத்து

More like this


யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்

யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்க…

அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்

எதிரியின் படைபலம் அதிகம் என்று கேள்விப்பட்டவுடன் என்ன ஆகுமோ நமது கதி என்ற ஏக்கம் கொள்வதில்லை. எதிரியின் படை அதிகமாக வாக, வேட்டை மும்முரமாகும். விருதுகள் விதம்விதம் பெற…

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு

இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்துகிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுமுறைப்படி ஏறக்குறையப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆன…

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு

சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமா…

கிறுக்கு ராஜாக்களின் கதை

தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவ…

ஹிட்லரின் மறுபக்கம்

ஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொ…

வாவ் 2000

புது வருடமான 2000. இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும், நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ஆரம்பித்துவிட்ட உணர்வ…

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு

என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது…

குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும்

"தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பக…

மதுரை சுல்தான்கள்

தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார் யார் என்று கேட்டால் சேரர், சோழர், பாண்டியர்கள், பல்லவர்கள் என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக்கும். இவர்களது வம்சமெல்லாம் முடிவுக்கு…

கார்காத்தார் இன வரலாறு

கார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும், வடம லையப்பப் பிள்ளை நிர்வாகத்திலும், எல்லப்ப நாவலர், மகாவித்வான் மீனாட்சி ச…

கி.மு 5500 முதல் …

பூமியின் பரிணாம வளர்ச்சியை மட்டுமின்றி மனித குலத்தின் படிப்படியான வளர்ச்சியையும் அறிந்து கொள்ள வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு உதவுகின்றன. கி.மு. 5500 முதல் கி.மு. ' 0 …