Select a cover image
Searching for images...
Saving cover image...
தினமும் நகைச்சுவைக்கென்று கொஞ்ச நேரமாவது ஒதுக்குங்கள். அது உங்களின் மனதுக்கும் உடலுக்கும் ரொம்பவும் நல்லது. படித்தாலே சிரிப்புத்தான் என்னும் இந்த நூலை மட்டுமல்ல இதுபோன்ற பல்வேறு நகைச்சுவை நூல்களையும் தேடிப்பிடித்து படித்துக் கொண்டே இருங்கள் எத்தனை கவலைகள் மனதில் குடிகொண்டிருந்தாலும் மனம் இலேசா... லேசா... என இலேசாவதை உணர்வீர்கள். செய்துதான் பாருங்களேன்.
Genres
Shelves
More like this
விவேகமான விடுகதைகள்
மனிதன் எழுத படிக்கப் பழகாமல் மழலைமொழியில் பேசத் துவங்கியவுடனே அவனுடன் வந்து ஒட்டிக்கொள்கிறது விடுகதை. பெரியவர்கள் வாய்வழியே குழந்தைகளுக்குச் சொல்லும் விடுகதைகளின் மூலம்…
நகைச்சுவை நானூறு
ஒரு மாலை நேரப் பொழுதில் நண்பராய் அறிமுகமான கீழை அ. கதிர்வேல் அவர்கள் தன்னுடைய “நகைச்சுவை நானூறு” நூலை என்னிடம் கொடுத்தார். நகைச்சுவையின் மூலம் வேலைப்பளுவின் அழுத்தங்கள…
லாலு
"ஜோக்கர் என்பார்கள். கிங் மேக்கர் என்பார்கள். பதவியில் இருந்தாலும், இல்லாது போனாலும் இந்திய அரசியலில் லாலு ஒரு தவிர்க்க முடியாத சக்தி. பிகாரின் பின் தங்கிய கிராமம் ஒன்றில், …
அடடே - 3 (கார்ட்டூன் நகைச்சுவை)
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள்…
பழமொழியும் நகைச்சுவையும் பாகம் 2
'ஒருவன் சிரிக்கும் போதெல்லாம் மரணம் ஒத்திப் போடப் பெறுகின்றது' எனச் சிரிப்பின் சிறப்பை கூறுகிறது ஓர் இத்தாலியப் பழமொழி .' ...
பயனுள்ள தகவல்களும் பதமான நகைச்சுவைகளும்
இந்த பயனுள்ள தகவல்களும் பதமான நகைச்சுவைகளும் நூலில் வாழ்க்கைக்கு பயனுள்ள பொருத்தமான பலவற்றைத் தேர்ந்தெடுத்து அதற்கு பொருத்தமான நகைச்சுவைகள் எழுதியுள்ளேன். ஒரு தகவலுக்கு ஒ…
Jolly யன் வாலா Bag
சிரித்துச் சிரித்து வயிறு வெடித்து, அந்த வகையில் ஆளைக் காலி பண்ணினாலும் அதுவும் படுகொலைதானே! என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது! இந்த 'Jolly'யன் வாலா bagல் பதுக்க…
சிரிக்க வைக்கிறார்
7 சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ தார்கள். இவர் உடனே, "இதோ முன்னவர் கணபதி, அவருக்குக் கொடுங்கள் என்றார். அவர், "முன் அவர்; இப்போது இவர்தாம் என்று இவரைச் சுட்டிக் காட்டினார். "மு…
சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்
நாம் தினமும் எத்தனையோ சொற்களைப் படிக்கின்றோம். கேட்கின்றோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சில சொற்கள் எப்படி வந்திருக்கும்? இதன் பொருள் என்ன? இதன் மூலம் என்ன? எனப் பல கேள்விகள் எழ…