Select a cover image
Searching for images...
Saving cover image...
ஓர் இலட்சியப் பெண்ணை மையமாகக் கொண்டு தமிழில் நாவல்கள் வெளிவருவது அபூர்வமாக இருக்கிறது. தற்காலத்தில் பெரும்பான்மையான நாவல்களின் கதாநாயகிகள் மேலோட்டமாக வாழ்பவர்களாகவோ, சமையற்கட்டே உலகம் என நினைப்பவர்களாகவோ உள்ளனர், தமிழ் நாவல் உலகில் முன்பொரு 'பூரணி எழுந்தாள்' அநீதிகளை எதிர்த்தாள்; வெற்றியும் பெற்றாள். நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவலின் கதாநாயகி பூரணி நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளுக்கு அப்…
Genres
Shelves
More like this
வெண்ணிற இரவுகள்
தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எ…
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவி…
நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத்…
வேலை பார்க்கும் பெண்களின் பிரச்னைகள் (old book rare)
பெண்கள் வீட்டிலேயே இருந்து குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்ட காலம் மாறிவிட்டது. இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையைச் சமாளிக்க, தேவைகள…
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…
கொற்கை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
காலம், இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளி…
கண்ணதாசனின் கிருஷ்ண கானமும் பாமரர்களின் பகவத் கீதையும்
கவிஞர் கண்ணதாசன் கீதையை ஆழ்ந்து படித்தவர். கீதைக்கு எளிய முறையில் அருமையான விளக்கமும் எழுதியிருக்கிறார். பொதுவாகவே, கண்ணனிடம் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனாலே…
ஒரு சிறு இசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் வா…