Select a cover image
Searching for images...
Saving cover image...
பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
தொழுகையில்கூட பிரிந்து நிற்காமல் நெருக்கமாகச் சேர்ந்திருக்க வலியுறுத்துகிறது அல்லாஹ்வின் மார்க்கம். இதன் உண்மையான குறிக்கோள் வரிசையில் நின்று வணங்குவது மட்டுமல்ல. வாழ்க்கையிலும் சேர்ந்து நின்று அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதே. வாழ்வே வணக்கமாகும் தருணங்களில் இதுவும் ஒன்று. ஒரே இறைவனை வணங்கி, ஒரே வேதத்தை ஓதி, ஒரே நபிவழியைப் பின்பற்றுகிறவர்கள் எப்படித்தான் பிரிவினையை வெறுக்காமல் இருக்க முடியும்? ஒன்…
Genres
Shelves
More like this
இந்து சமயம் புதர்களும் புதிர்களும்
பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறி…
மார்க்ஸிசமும் பகவத் கீதையும்
"மனிதனை நேசிக்கவும், அடித்தட்டில் உள்ளவர்களை மேலும் உயர்த்தவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்குப் பகவத்கீதை எவ்வாறு உணர்வை ஊட்டியிருக்கிறது?" "ஆயிரக்கணக்கான பேருக்குத் தங்களு…
இந்தியச் சமூகத்தில் மதம்
இந்தியச் சமூகத்தில் மதம் கடந்த இருபது நூற்றாண்டுகளாக என்னென்ன செய்து எவ்வெப்படி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தத் தாக்கத்தின் விளைவுகள் என்னென்ன என்று பேசுகின்றன,இந்நூலில்…
மக்களின் சமயநெறி
மக்களின் சமயநெறி மனங்களை வளப்படுத்த வேண்டும். வெறி உணர்வுகளை மாற்றி எட்டுத்திசைகளில் வாழும் மக்களையும் இணைந்து இன்பம் பெறச் செய்ய வேண்டும் என இந்நூலில் விளக்கியிருக்கிறார் இ…
சைவ சமய விளக்கு
டாக்டர் ந. சுப்புரெட்டியார் இந்நூலாசிரியர் பி.எஸ்.சி., எல்.டி., வித்துவான், பி.ஏ., எம்.ஏ., பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசி…
வழிதவறிய கூட்டங்களின் வழித்தடங்கள்
இறைத்தூதர்களின் வழிதான் நேர்வழி. ஏனெனில், அதுதான் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் வழி. அவனுடைய வேதங்கள் அனைத்திலும் வருணிக்கப்பட்ட சொர்க்கத்தின் வழி. இறைத்தூதர்கள் இந்த நேர்வழியி…
காலத்தை வெல்லும் காலபைரவர்
பைரவர் வழிபாட்டிலேஉள்ள பாகுபாடுகளை பக்தர்கள் அறிய, தெளிவாகக் கூறியுள்ளார். பைரவர் வழிப்பாட்டை ஜோதிடக் கண்ணோட்டத்தோடு விளக்கி உள்ளது சிறப்பாக உள்ளது.27 நட்சத்திரங்களுக்குர…
ஏசுவின் தோழர்கள்
ஐந்தாண்டுகாலம் போலந்தில் இருந்தவர் இந்திரா பார்த்தசாரதி. அந்த ஐந்தாண்டுகளும் பிரச்னைக்குரிய காலம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, அவரது நூற்றுக்கணக்கான விநோத அனுபவங்கள் மற்றவ்களுக்கு ச…
இந்து மதமும் அதன் வழி முறைகளும்
ேற்கத்திய நாடுகளில் வாழும் இந்துக்கள் சில வேளைகளில் தம் சமயத்தை விளக்கி சொற்பொழிவாற்ற கல்லூரி, பள்ளி வகுப்பறை, சமய கலந்துரையாடல் , ஏன் கிருஸ்துவ சர்ச்சுகளுக்குக் கூட அழைக்…
வடநாட்டு சிவத்தலங்கள்
இன்றைக்கு உலக நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தியத் திருநாட்டிற்கு வருகை தருகின்றபோது நம் நாட்டுத் திருக் கோயில்களின் பேரழகினையும், சிற்பக் கலையின் சிறப்பினையும், …