Select a cover image
Searching for images...
Saving cover image...
"பாரதியாரின் கலை இலக்கியக் கோட்பாடுகள்" - என்ற இந்த நூல் இப்பொழுது உங்கள் கையில் இருக்கிறது. தொலைந்துபோன குழந்தை மீண்டும் கிடைத்தால் ஒரு தாய் எப்படி மகிழ்வாளோ அப்படியொரு மகிழ்ச்சி எனக்கும் கிடைக்கும்படியான அற்புத கணங்களைக் “கதிர்" எனக்கு உருவாக்கித் தந்துவிட்டார். அவருக்கு நன்றி. 80-களில் நான் எழுதி, வெளியிடுவதற்காக 'மீரா' -வுக்கு மறந்து அனுப்பியுள்ளேன். அதை எப்படியோ வாழ்க்கை தரும் சோதனைக் களங்கள…
Genres
Shelves
More like this
ஊடகம் எனப்படும் குருட்டு மகிழ்ச்சி
சிலப்பதிகாரத் திறனாய்வுகளைக் குறித்து ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த காலகட்டங்களில் (1982-1988) சிலப்பதிகாரம், பழைய தொன்மத்திலிருந்து மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஒரு படைப்பு …
தொல்லியல் ஆய்வுகள்
மண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழடியில்) மறைந்து கிடைக்க…
கண்ணதாசன் நாவல்கள் ஒரு திறனாய்வு (old book)
ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்' என்னும் சிறுகதை ஒரு ... (குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் ...
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்ற இந்நூல் 11 கட்டுரைகளின் தொகுப்பு இவை, சங்க இலக்கியங்கள், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்ட அகழ்வாராய்ச்சி பொருட்கள் ஆகியவற்றின் அடி…
ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை
ஆதிச்சநல்லூர் & கீழடிமண் மூடிய மகத்தான நாகரிகம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னேறி இருந்தார்கள் என்பதும், அவர்களது நாகரிகம்தான் இங்கே இருந்து வடக்கே…
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
கம்பன் காலம் தந்த கவிஞன். கம்பனின் இராமகாதை காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. கம்பனின் கவிதை கம்பன் வகுத்துக் காட்டிய சான்றோர் கவிதைக்கு ஓர் எடுத்துக் காட்டு. மனிதரில் சிறந்தோ…
சில நாவல்களும் என் வாசிப்புகளும்
"சில நாவல்களும் என் வாசிப்புகளும்" என்ற நாவல்கள் பற்றிய இந்த விமர்சன நூல், நாவலை எப்படி அணுகுவது என்ற புரிதலைத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும். அதேவேளைய…
முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு
இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்…