உத்தம சோழனின் உத்தம மைந்தன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உத்தம சோழனின் உத்தம மைந்தன்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உத்தம சோழரின் மகன் தான் மதுராந்தகன் கண்டராதித்தன் என்பதிலும் பல ஐயப்பாடுகள் இருக்கின்றன.சோழக் கல்வெட்டுகள் சிலவற்றில் மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவன் இராஜராஜ சோழர் ஆட்சியில் கோயில் நிர்வாகத்தில் பணியாற்றி இருப்பதாக அறிய முடிகிறது. ஒருவேளை மதுராந்தக ன் கண்டராதித்தன் உத்தம சோழரின் மகனாக இருந்திருந்தால் அவரது வாழ்க்கை எப்படி அமைந்து இருக்கும் என்ற கற்பனையே இந்த 'உத்தம சோழனின் உத்தம மைந்தன்' புதினம…

Shelves
book ஶ்ரீமதி சரித்திர நாவல்

More like this


திருவரங்கன் உலா பாகம் 1, 2 ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர நாவல்

திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமி​யை ​மையமாகக் ​கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்க​​ளை ஆதாரமாக ​கொண்டது. இந்நூலில் விவரித்துள்…

கம்பன் காட்டும் கும்பகருணன்

கம்பராமாயணத்திலே வரும் கும்பகருணன் ஒரு அதிசயப் பாத்திரமாவான். அரக்கருக்கே உரிய இனச் செருக்கு ஏற்படும்போது, அவன் இராவணனோடு சேர்ந்து விடுகிறான். இராமன் கட்சிக்கு வந்து வி…

தில்லையில் தீயவன் (இரண்டு பாகங்கள்)

பதிமூன்றாம் நூற்றாண்டில் மாலிக்காபூரால் நிகழ்ந்த தென்னகப் படையெடுப்பு மற்றும் டெல்லி சுல்தானத்தின் ஆட்சியைக் காலமாக கொண்டு எழுதப்பட்ட புதினம். மாலிக்காபூர் சுல்தானிய தளபதியா…

சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்

பார்த்திபன் கனவு முதலிலும், சிவகாமியின் சபதம் அடுத்ததாகவும், பிறகே பொன்னியின் செல்வனும் எழுதப்பட்டது. அதே வரிசையில் படித்துப்பார்த்தீர்களென்றால், எழுத்தாளரது படிப்படியான …

தில்லையழகி

தில்லையழகி – கருவறையில் வாழும் சோழ அன்னை (வரலாற்று நாவல் ) அகிலத்தில் அன்னைக்காக முதன் முதலில் கோயில் எழுப்பியது தமிழர்கள் தான் என்ற பெருமையை உலகறிய செய்யவும் பஞ்சவன்மா…

வெய்யோனின் வேந்தன்

வெய்யோனின் வேந்தன் (தீயவன் எனத் தூற்றப்படும் தூயவன் ) – (வரலாற்று நாவல்) எனது ஊரில் திருவிழா காலங்களில் நடத்தப்படும் கூத்துகளை பார்த்து முதன்முதலில் இராமயணத்தை அறிந்து கொண்…

திருவரங்கன் உலா பாகம் 3, 4 மதுரா விஜயம் அற்புத சரித்திர நவீனம்

திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமி​யை ​மையமாகக் ​கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்க​​ளை ஆதாரமாக ​கொண்டது. இந்நூலில் விவரித்துள்…

எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொ…

காந்தளூர் வசந்தகுமாரன் கதை

காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை 'கட் அவுட்' பாத்திர…