Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்க்கையை சந்தோஷமாகவும்,சுகமாகவும் அமைத்துக் கொள்வது நம்மிடம்தான் இருக்கிறது. குழந்தைகளை அரவணைத்துக் கொண்டும் அவர்களுக்கு நல்லவற்றைக் கற்றுக் கொடுத்தும் அவர்களை உயர்வடையச் செய்ய வேண்டும். அதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது.கணவருடன் அன்பு பாராட்டி அனுசரித்து வாழ்வதே நலம் தரும்.புரிந்து கொண்டு விட்டால் தாம்பத்தியத்திலும் குடும்ப வாழ்விலும் பிரச்சனைகளே கிடையாது. அழகு என்பது வசீகரிக்கும் தன்மை கொண்டது. …
More like this
உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல்
உடல் நலம்காக்கும் மூலிகைச் சமையல், உணவே மருந்து என்னும் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு.மூலிகைகளை வெறும் மருந்துகளாக உட்கொள்வதை விட அதையே அன்றாட உணவுகளா…
சித்தர்கள் அருளிய தலைமுடி வளர, பேன், பொடுகு நீங்க எளிய மருத்துவம்
ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து, பேக் போல தலைக்குப் போட்டுக்கொண்டு, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு அலசினால், பேன் , பொடுகு நீங்கி தலை சுத்…
செயற்கை மலர்கள் செய்முறையும் விளக்கங்களும்
இந்நூலில் கையால செய்யப்படும் செயற்கை மலர்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி பல மலர்களின் உதாரணப் படங்களோடு விளக்கப் பட்டுள்ளது. வரைபடங்கள் மூலம் சுலபமாக புரிந்துக் க…
நான் வளர்கிறேனே மம்மி
தாயின் கருவறையில் உருவான நொடியிலிருந்த ஒரு குழந்தையின் வளர்ச்சி மாற்றம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை விளக்கும் முயற்சிதான் நான் வளர்கிறேனே மம்மி. குழந்தைப் பருவத்தின் மு…
பெண்ணின் வெளியும் இருப்பும்
காலம்தோறும் பெண்ணின் குரல் ஒலிக்கப்படாமல் மறைக்கப்படுவதைப் பெண் கவிதைகளில் கலகக்குரலாக்கி, பெண் கவிதை அரசியல் உருவாகிறது என்று கூறி, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தா…
அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம்
அழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம்…
சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்
இந்நூலில் பல துறைகளிலும் சாதனை புரிந்த புரிந்துவரும் பெண்கள் பற்றி தரப்பட்டுள்ளது. இந்நூலின் நோக்கம் சரித்திரம் படைத்த பெண்மணிகள் பற்றிதெரிந்துகொள்வதோடு பெண்ணினம் தம் துறையி…
தமிழ் கவிதைகளில்பெண்ணியம்
தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் என்னும் இந்நூலில் பெண்ணியம் போற்றப்படுகிறது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பெண்ணியம் போற்றும் எழுத்தாளர், முனைவர் அரங்கமல்லிகா அவர்கள்…
அழகின் ரகசியம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..! வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்..! உண்மைதான்! ரகசியங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும்வரை அவை ஆச்சரியமான …