Select a cover image
Searching for images...
Saving cover image...
குத்துவிளக்காய் ஒளிர வேண்டிய வயதில் பெற்றவர்களின் வறுமையால், பள்ளிக்கனவுகளில் பொசுங்கிப்போகிறாள் அந்தச் சிறுமி. மகளை மீட்க வந்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறாள், அந்த சிறுமி, மாளிகை வாசமும் மூன்று வேளை உணவும் அவள் மனத்தை மாற்றிவிட்டனவா? பிஞ்சுள்ளத்தில் பாசஉணர்வுவற்றிவிட்டதா? அவள் முடிவுக்கு என்ன காரணம்? \ குழந்தை உழைப்புக் குறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. 'கல்லா மனம்' என்னும் நாடகம்.
Genres
Shelves
More like this
ஓஷோவின் ஞானக் கதைகள்
ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …
மதில்கள்
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…
ஆகாயத்தாமரை
'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் பாபு ஜெகஜீவன்ராம்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
100 ஜென் கதைகள்
வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1
இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…
அந்தோணியின் ஆட்டுக் குட்டி (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்)
இந்தச் சிறுவர் நாவல், ''அந்தோணியின் ஆட்டுக்குட்டி.'' பல ஆண்டுகள் அசை போடப்பட்டு உருவான படைப்பு அந்தோணியின் ஆட்டுக்குட்டி. தம்பி, தங்கைகளை நாவலைப் படியுங்கள். சாலையில் பயணம்…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் பொரியார் ஈ.வெ. ராமசாமி
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…
1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)
ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…
அப்ஸரா
கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…
பிறைசூடி
சமூகத்தில் நமக்கு உதவக்கூடியவர்களில் பெரும்பாலோர் சுயநலத்தோடுதான் செயல்படுகிறார்கள் என்பதை எடுத்துச்சொல்லும் நாடகம்தான் ''பிறைசூடி'' மூன்று நாடகங்களின் பாத்திரங்கள், பேசும் …
ஓஷோவின் குட்டிக் கதைகள்
ஓஷோவின் பல்வேறுபட்டி குட்டிக் கதைகளும், அவருடைய த்த்துவங்களும் அடங்கியிருக்கிறது இந்நூலில்.