Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்து திருமணம் என்பது ஒரு காலக்கட்டத்தில் பிரிக்க முடியாத பந்தமாக இருந்தது. 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட திருமணச் சட்டத்தின் கீழ்தான் இந்துக்களுக்கிடையல் எற்படும் விவாகரத்து சட்ட பூர்வமானதாக்கப்பட்டது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் செய்து கொண்ட திருமணத்தின் மூலம் அவர்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் கணவன், மனைவியாகத் தொடர்ந்து வாழலாம். இந்த நூலில், இந்து, சீக்கியர், பொளத்தர், சமணர் ஆகியோர் இந்துக்களாகக்…
Genres
Shelves
More like this
குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) முப்பெரும் சட்டங்கள் குற்றச்சாட்டு வனைவுகளுடன்
குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) என்னும் இந்நூல் இந்தியத் தண்டனைச் சட்டம், (Indian Penal Code) இந்தியச் சாட்சியச் சட்டம் (Indian Evidence Act), குற்ற விசாரணைம…
வட்டிக்குப் பணம் கொடுத்தல் பற்றிய புதிய சட்டங்கள்
தமிழ்நாடு கடன் நிவாரணச் சட்டம் மற்றும் விதிகள், ஆண்டு வீட்டு வருமானம், 1980 ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடன் நிவாரணச் சட்டத்தின் குறிக்கோள், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களால் வழங்கப்பட்…
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?)
வழக்கறிஞரால் பாதிப்பா? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்னபோது அதை யாரும் ம்பவில்லை. அருப்புக் கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு, எனக்கா…
தமிழில் சைபர் சட்டங்கள்
இந்தச் சட்டப்படி எது குற்றம்? அதற்கு என்ன தண்டனை? இதன் பயன் என்ன? பாதிப்புகள் என்ன? என்று உங்கள் மனதில் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதில் தருகிறது இப்புத்தகம்.இந்தக் கணின…
சாமானியனுக்கான சட்டங்கள்
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும் அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல். ஒருவர் எந்த குற்றமும் செய்யாத பட்சத்தில் அவர் காவல் நிலையத்தி…
தொழிலாளர்கள் நலச் சட்டங்கள்
நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்கள் 19(1) (a) முதல் 19 (1) (g) ஏழு உரிமைகள் உள்ளன. பேசவும், எண்ணியதை வெளிப்படுத்தவும், ஆயுதங் களின்றி அமைதியாக ஒன்றுகூடவ…
நீதிமன்றச் சாட்சியங்களும் வாக்குமூலங்களும்
நீதிமன்றச் சாட்சியமும் வாக்குமூலங்களும் என்னும் தலைப்பிலமைந்த இந்நூலின்கண், குற்றவியல் நீதிமன்றங்களில் அளிக்கப்படும் சாட்சியும் மற்றும் வாக்குமூலங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.…
விவாகரத்து
என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது ச…
ஜாமீனில் எடுப்பது எப்படி?
நம் நாட்டின் எதற்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. எத்றகாக நாம் வாக்களிக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் கட்சிக்காரர்கள் சொல்கின்ற ஒரு சின்னத்தில் முத்திரையிடும் பாமர மக்கள் இன்னும் க…
குண்டலகேசி
குண்டலகேசி என்னும் இக்காப்பியத்தைப் படிக்கும் போது புத்தரைப் பற்றியும், புத்தமதக் கருத்துக்களைப் பற்றியும் பொது மக்கள் சில செய்திகளைத் தெரிந்து கொண்டிடும் வகையில் புத்தரின் வாழ்…