அட்ட வீரட்டத் திருத்தலங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அட்ட வீரட்டத் திருத்தலங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நம் தமிழ் மண்ணில் விண்ணுயர்ந்த திருக்கோயில்களுக்குப் பஞ்சமில்லை. அழகுக்காகவும் ஆராதனைகளுக்காகவும் மட்டுமே இந்தத் திருக்கோயில்கள் எழுப்பப்படவில்லை. திருக்கோயில்களின் தொகுதிக்கு ஏதோ ஓர் ஆழமான காரணம் இருந்தாக வேண்டும். ஒவ்வோர் திருத்தலமும் ஒவ்வோர் தத்துவத்தை பெரும்பயனை முத்திப் பேற்றினை வாரிவழங்கக் கூடிய ஞானாலயங்களாக விளங்கி வருகின்றன. உள்ளாய்ந்த மனத்தோடு ஆத்ம சுத்தியோடு இறைவனைப் பூஜித்து வந்த அடியா…

Shelves
ப. முத்துக்குமாரசுவாமி ஆன்மீகம் book

More like this


திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8

மனதை படிக்கத் தெரிந்த கலைஞன் இவர் உளவியல் கூறுகளோடு இவர் கூறும் விளக்கங்கள் ஆச்சர்யபடுத்துகிறது இயல்பு வாழ்கையில் நாம் தொலைத்த பல விசயங்களை, கவனிக்காமல் கடந்துபோன அற்புதங்…

ஏணிப்படிகளில் மாந்தர்கள்

நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்ட…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

சித்தர் பூமி சதுரகிரி

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள்…

சிறகை விரி! பற

மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…

வேதம்

வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…

செந்தமிழ் முருகன்

பழந்தமிழரின் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வில் ஊடாடி, உறவாடி, காத்து, இனத்தையும் செந்தமிழையும் வளர்த்தவன் முருகன். அதனாலேயே அழகுக் கடவுளாக உறையும் முருகனைத் தமிழ்க் கடவு…

வடநாட்டு சிவத்தலங்கள்

இன்றைக்கு உலக நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தியத் திருநாட்டிற்கு வருகை தருகின்றபோது நம் நாட்டுத் திருக் கோயில்களின் பேரழகினையும், சிற்பக் கலையின் சிறப்பினையும், …