வெற்றியைக் குவி! வீறுநடை போடு!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெற்றியைக் குவி! வீறுநடை போடு!

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வாழ்வில் வெற்றி சிம்மாசனத்தில் அமர்ந்தே ஆக வேண்டும் என்ற ஆசை யாரைத்தான் விட்டது. ஆனால் அதனை அடைவது என்னவோ மிகச் சிலர் மட்டுமே.ஏன்? மற்றவர்களால் ஏன் வெற்றிப்படிக்கட்டைக் கடக்க முடியாமல் போய்விடுகிறது? அதற்கு என்ன காரணம்? முதலில் நோக்கம் சிறந்ததாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதில் உறுதியான நம்பிக்கையும் இருக்க வேண்டும்.இரண்டு தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முன்னேறும் மனோதிடத்தை வளர்த்துக் …

Shelves
பொது குன்றில்குமார் book

More like this


கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4)

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

ஐயம் அகற்று

"கண்ணதாசன் கேள்வி – பதில், கவிஞர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்திய காலகட்டத்தில் ஐயம் அகற்று என்ற தலைப்பில் கேள்வி பதில் பகுதியை எழுதினார். அவற்றை தொகுத்து ஐயம் அகற்று எ…

அழகோ அழகு

பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களு பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர். தாம் இளமையில் கேட்டறிந்த கதைகளில் அவர்கள் தம் கற்பன…

மென் காற்றில் விளை சுகமே

எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…

ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்

இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…

குடும்ப சுகம்

இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…