உணவு சரித்திரம் பாகம் - 3

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உணவு சரித்திரம் பாகம் - 3

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. மேட்டுக்குடி பானமான காப்பியை அனைவருக்குமானதாக மாற்ற நிகழ்ந்த சமூகநீதிப் போராட்டங்களை அறிவீர்களா? உண்ணும்போது ஒதுக்கி வைக்கும் குட்டியூண்டு கிராம்புதான் சுமார் மூன்று நூற்றாண்டுகள் உலகையே இயக்கியது என்றால் நம்ப முடிகிறதா? பன்றிகளுக்கான உணவாக இருந்த நிலக்கடலை மனிதர்களுக்கான மகத்துவ உணவாக மாறிய கதை வேண்டுமா? ஏவாளைத் தூண்டிய பாவத்தின் கனி ம…

Shelves
கட்டுரைகள் முகில் book

More like this


மாண்புமிகு மருத்துவர்கள்

ஒரு மனிதன் தன் உயிரைக் காப்பாற்றும் மருத்துவரை கடவுளாகப் பார்க்கிறான் . உயிர் காக்கும் உன்னதப் பணி , வணிக நோக்கமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் சேவை மனப்பான்மை கொண்ட மருத்…

பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1)

உலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன. கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும் உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தான் ஆதிமனிதன். கண்ண…

நான் பார்த்த அரசியல்

என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த உலகம் பிரச்னைகள் சூழ்ந்தது. எனவே, இல்லம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால்தான் உலகமும் சந்தோஷம் மிகுந்து காணப்படும். அப்படிப்பட்ட இல்லத்தை ஒரு பெண்ணால்தான் உருவாக்க முடியும்!…

அர்த்தமுள்ள வாழ்வு

மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…

லொள்ளு தர்பார்

'எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் அதில் 'டாபிகல் காமெடி'எழுதுபவர்களுக்கு பெரிய அந்தஸ்து தருவார்கள். நம்மைச் சுற்றிலும் நடப்பதைக் குறும்புக் குணத்துடன் பார்த்து எழுதுவதால் இந்…

கண்ணீரும் புன்னகையும்

என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னா…

கருப்பு வெள்ளை இந்தியா - 1 (காலனி ஆதிக்கத்தின் காலப்புத்தகம்)

ஒரு வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும்? மறைக்கப்பட்ட நிகழ்வுகளை நிலைநிறுத்தி, மறக்கப்பட்ட மனிதர்கள் மீது ஒளி பாய்ச்சி, திணிக்கப்பட்ட பொய்களைத் தோலுரித்து, தீர்க்கமான உண்மைகளை…

நீதி தேவன் மயக்கம்

அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…

சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 1.0

ஜேம்ஸ்பாண்ட் பூனைங்க! ஒயிட் ஹவுஸ் முதலைங்க! தபாலில் போன பேபி! Bomb வைக்கப்போன Doggy! ஏமாந்து போன பிரெஞ்சு மன்னன்! ஐன்ஸ்டீன் ஒரு சொதப்பல் மன்னன்! தகராறு இல்ல வரலாறு! நீயு…